கணவர் த ற்கொ லை செய்து கொண்டதாக நாடகம் ஆடிய மனைவி..! – வீட்டிற்கு சென்ற பொலிசாருக்கு கா த்தி ருந்த அ திர் ச்சி..! வெளியான தி டுக்கி டும் தகவல்..!

சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தரணிதரன். வாடகை கார் ஓட்டி வரும் இவருக்கும், பவானி என்ற பெண்ணிற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 22ம் தன் கணவர் த ற்கொ லை செய்து கொண்டதாக தரணிதரனின் மனைவி பொலிசாருக்கு தெரிவித்த நிலையில், பொ லி சார் தரணிதரனின் உ ட லை பி ரேத ப ரிசோ தனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ப ரிசோ தனை முடிந்த நிலையில், தரணிதரன் க ழுத் து இ றுக்கப்பட்டு இ ற ந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் தான் பொ லிசர் அவரது மனைவியிடம் வி சா ரணை நடத்தியதில் முன்னுக்கு பின் பதில் அ ளித்துள்ளார். பின்பு அவரது மனைவியின் மொபைல் போனை சோ தனை செய்த பொ லிசார், வேறொரு நபருக்கு அதிக நேரம் பேசியதும், தரணிதரன் இ ற ப்பதற்கு முன்பு அவர் வீட்டிற்கு வந்து சென்றதும் தெரியவந்துள்ளது.

அதற்க்கு பின்பு, விசாரணையில் அவர் தான் ப ழகிய நபரோடு சேர்ந்து கணவரை கொ லை செய்ததாக தகவலை வெளியிட்டார் அவரது மனைவி. ஆம் பூந்தமல்லியில் திருமால் நகரைச் சேர்ந்த தரணிதரனின் நண்பரான தினேஷ். டிரைவர் வேலை செய்து வரும் இவரும், தரணிதரனுடன் இவர் பழகி வந்துள்ளார். இந்நிலையில் தான் தரணிதரன் மனைவிக்கு ப ழ க் கம் ஏற்பட்டு உள்ளது, இதனால் கணவரை கொ லை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதனால் கடந்த 21ம் தேதி அன்று சாப்பாட்டில் வி ஷம் கலந்து கொடுத்ததும், ஆனால் காலையில் தரணதரன் வா ந்தி எடுத்துள்ளார். தன் கணவர் சா காத தகவலை தினேஷிடம் பவானி கூறிய நிலையில், அவர் வீட்டிற்கு வந்து துப்பட்டாவால் தரணீதரனை க ழுத்தை இ றுக்கி கொ லை செய்துள்ளனர். மேலும் தரணிதரன், த ற்கொ லை செய்து கொண்டுள்ளதாக அவரது மனைவி நா டகமாடி யுள்ளதும் தெரியவந்துள்ளது.

Comments are closed.