தினமும் கு டி கூத்து அப்பாவிடம் போன் செய்து அ ழுத வனிதாவின் இளைய மகள் ஜெயனிதா உண்மையை உடைத்த வனிதாவின் இரண்டாவது கணவர்!!

நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட வி வகாரத்தை அடுத்து பல தொடர் ச ர்ச்சைகள் நடந்து வருகின்றன. nஇந்த விவகாரத்தில் பலரும் வீடியோக்களை பதிவிட்டு கருத்துக்களை தெரிவித்தனர். அந்த அ டிப்படையில் சூர்யா தேவி என்ற பெண் தொடர்ந்து நடிகை வனிதாவின் திருமணத்தைப் பற்றியும் நடிகை வனிதா பற்றியும் பல்வேறு கருத்துக்களை வீடியோவாக வெளியிட்டு இருந்தார். அந்த பு காரில் தன்னைக் குறித்து அ வதூறு ப ரப்புவது, கொ லை மி ர ட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் வடபழனியில் நடிகை வனிதா மீது, சூர்யா தேவி பு கார் அளித்திருந்தார்.

இந்த அனைத்து பு கார்களும் வடபழனி அனைத்து மகளிர் கா வல் நி லைய போ லிசார் வி சாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. சூர்யா தேவியையும் போ லீசார் அழைத்து வி சாரணை செய்தனர். இதுபோன்று வீடியோக்கள் அவதூறு செய்து வெளியிடக்கூடாது என இருவரையும் போ லீசார் எ ச்சரித்தனர்.எ ச் ச ரிக்கையை மீறி சூர்யா தேவி தொடர்ந்து நடிகை வனிதா மீது அவதூறு ப ரப்பும் வகையிலும் மி ரட்டும் வகையிலும் வீடியோக்கள் வெளியிட்டதால், அவரை வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய போ லீசார் பெ ண்ணை ஆ பா சமாக தி ட்டுதல் மற்றும் கொ லை மி ரட்டல் ஆகிய பி ரி வுகளின் கீழ் வ ழக்குப்பதிவு செய்து கை து செய்தனர்.

இந்த நிலையில் பல வருடத்துக்கு முன் நடந்த விஷயம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முன்னதாக இரண்டு பதிவு திருமநகல் செய்தது நாம் அனைவரும் அறிந்ததே அந்த வகையில் பிக்போச்ஸ் வீட்டில் இருக்கும் போது வனிதா அலுத்து புலம்பியத்து எல்லாமே நாடகம் என அவரது இரண்டாவது கணவர் தெரிவித்துள்ளார் அவர் மேலும் கூறிய தகவல் வீடியோ உள்ளே

Comments are closed.