SPB-க்கு முத்தம் கொடுத்து க தறி அ ழுத காதல் மனைவி! இ றுதி ச டங்கில் நடந்த சோ கம் : மில்லியன் இதயத்தை நொ றுக்கும் காட்சி

பிரபல பாடகர் எஸ்பிபின் ம ர ணம் பலரையும் க லங்க வைத்துள்ளது. இன்னமும் அவரது ரசிகர்கள் அந்த அ தி ர் ச்சியில் இருந்து மீளவில்லை. எஸ்பிபி குறித்த நினைவுகளை அவருக்கு நெருக்கமானவர்கள் ப கிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இ றுதி கி ரியை அன்று எஸ்.பி.பியை க ட்டிப்பிடித்து அவரின் மனைவி அ ழுத புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ரசிகர்கள் எஸ்.பி.பியின் மனைவிக்கு ஆ றுதல் கூறி வருகின்றனர்.

பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கல்லூரியில் தன்னுடன் படித்த சாவித்திரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக இணைப்பிரியாத தம்பதியாக இருவரும் வலம் வந்தனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை எஸ்பி பாலசுப்ரமணியம் தனது காதல் மனைவியை தனியே த விக்கவிட்டு ம றை ந்தார். பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் திருமணம் ஆனது முதல் இதுவரை ஒரு முறை கூட

அவரது மனைவியிடம் கோபித்தது இல்லை என அவரது குடும்பத்தினர் கூறி வருகின்றனர். இதேவேளை, இந்த இழப்பினை அவர் எப்படி தாங்கி கொள்ள போகின்றாரோ என்று ரசிகர்களும் க ண் ணீ ர் விட்டு வருகின்றனர்.


Comments are closed.