மாஸ்க் அணியச் சொன்ன பெண் ஊழியர்… ஆ த்திரத்தில் ஆண் ஊழியர் செய்த கொ டுமை! வைரல் ஆகும் வீடியோ!!

பெண் ஊழியரை ஆந்திராவில் சுற்றுலாத்துறை துணை மேலாளரை, மாஸ்க் அணிந்து கொண்டு பேச வேண்டும், என்று அவர் கூறியதற்காக கொ டூரமாக தா க்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள சுற்றுலா துறை விடுதியில் பாஸ்கர் ராவ் என்பவர் , துணை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பாஸ்கர் ராவ் வேலை விஷயமாக, அதே விடுதியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்யும் உஷாராணியிடம் பேசியிருக்கிறார்.

அந்த சமயத்தில், உஷாராணியோ, “முகத்துல கவசம் அணிவதை கடைபிடியுங்கள். அப்படி கவசம் அணியாமல் என் உட்பட யாரிடமும் பேசாதீர்கள்” என அ றிவுறுத்தியுள்ளார். ஆனால் உஷாராணியின் அ றிவுறுத்தலால் பாஸ்கர் ராவ்க்கும் உஷாராணிக்கும் வா ர்த்தைப் போ ர் மூ ண்டதாக தெரிகிறது.
இதனால் ஆ த்திரம் அ டைந்த பாஸ்கர் ராவ், உஷாராணியின் தலைமுடியை பிடித்து இ ழுத்து, ச ரமாரியாக தா க்கியுள்ளார். அவர் தாக்கியதில் கீழே விழுந்த உஷா ராணி, அ ல றித் து டி க் க, அப்போதும் தொடர்ந்து உஷா ராணியை பாஸ்கர் ராவ் து ன் புறுத்தியுள்ளார். இச்சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

இது தர்க்கா மிட்டா காவல் நிலையத்தில், உஷாராணி, பாஸ்கர் ராவ் மீது அளித்த பு காரின் பேரில் அவர் மீது பொ லிசார் வழ க்குபதிவு செய்துள்ளனர். இதனை அறிந்த ஆந்திர மாநில சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகளும் துணை மேலாளர் பாஸ்கர் ராவ் மீது க டுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Comments are closed.