மிகவும் க வ லைக்கிடமான நிலையில் பாடகர் எஸ்.பி.பி… மருத்துவமனை வெளியிட்ட அ தி ர்ச்சியான அறிக்கை

பாடகர் எஸ்பிபி-யின் உடல்நிலை மிகவும் க வ லைக்கிடமாக இருப்பதாக பிரபல மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொ ரோ னா தொ ற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சி கிச்சை பெற்று வந்த நிலையில் 14ம் தேதி மிகவும் மோ சம டைந்தது. பின்பு தீ வி ர
சி கிச்சை அளிக்கப்பட்டு, சற்று சகஜ நிலைக்கு திரும்பிய எஸ்பிபி விரைவில் வீடு திரும்புவர் என பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த மக்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தி டீ ரெ ன்று இன்று (செப்டம்பர் 24) அவருடைய உடல்நிலை மோ ச ம டைந்ததாகவும், க வ லைக்கிடமாக உள்ளதாகவும் எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 5ம் தேதி அன்று எம்ஜிஎம் ஹெல்த்கேரில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எக்மோ உள்ளிட்ட மற்ற உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் இருந்து வருகிறார்.

கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை மோ ச மா கியுள்ளது. இதனால் அவருக்கு உ யி ர் கா க்கும் அதிகபட்ச மருத்துவ சி கிச் சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலை மிகவும் க வ லைக்கிடமாக உள்ளது என்றும் தீ வி ரமாக கண்காணித்து வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மீண்டும் எஸ்பிபியின் உடல்நிலை மோ ச மடைந்ததால் அவருடைய ரசிகர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலர் அவர் பூரண நலம்பெற வேண்டி பிரார்த்தனைகளைத் தொடங்கியுள்ளனர்

 

Comments are closed.