பாம்பை விட்டு மனைவியை கொ லை செய்த வ ழக்கில் புதிய திருப்பம்… அ திரடி வி சாரணையில் பொலிசார்!

கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டம் அடூரை சேர்ந்தவர் சூரஜ். இவருடைய மனைவி உத்ரா. இவர் கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தனது கணவருடன் வீட்டில் தங்கியிருந்த போது பா ம் பு கடித்து ஆ ப த் தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இதன் பின்னர் தீ விர சி கிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உ யி ர் தப்பினார். இந்த சூழ்நிலையில் கடந்த மே மாதம் 7-ந் தேதி கொல்லம் மாவட்டம் அஞ்சலில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி இருந்த போது 2-வது முறையாக அவரை பா ம்பு க டித்தது. ஆனால் இந்த முறை உத்ரா
ப ரி தாபமாக உ யி ரிழந்தார். இதையடுத்து, உத்ராவை பா ம் பு க டித்து அவர் உ யி ர் பிழைத்த நிலையில், மீண்டும் அவரை பா ம்பு க டித்தது உத்ராவின் பெற்றோருக்குச் ச ந் தே கத்தை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக உத்ராவின் கணவர் சூரஜ் சம்பவம் நடந்த சமயம் வீட்டில் இருந்துள்ளார். இதுவும் பெற்றோருக்கு பெரும் ச ந் தே கத்தைக் கொடுத்தது.

இதைத் தொடர்ந்து அவர்கள் அளித்த புகாரின் அ டி ப்படையில் போ லீசார் வி சா ரணை மேற்கொண்டார்கள். அப்போது நகை, சொத்துக்கு ஆசைப்பட்டு உத்ராவின் கணவர் தான் வி ஷ பா ம்பை ஏவி கொ லை செய்த
தி டு க் கி டும் தகவல் வெளியானது. மேலும் இருவருக்கும் ஒரு குழந்தை இருக்கும் நிலையில், சூரஜ்க்கு வேறொரு பெ ண் ணுடன் த கா த உ ற வு இருந்து வந்ததும் தெரியவந்தது. வி சா ரணையில் சூரஜ் அளித்த வாக்குமூலம் கடும் அ தி ர்ச்சியை ஏற்படுத்தியது. அதில், ”உத்ராவிடம் 100 பவுன் நகை இருந்துள்ளது. அதில் சில நகைகளை விற்று சூரஜ் ஊதாரித் தனமாகத் தனது ரகசிய கா த லியுடன் சுற்றி வந்துள்ளார்.

இதனால் க ணவன் ம னைவிக்குள் அவ்வப்போது ச ண் டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ம னைவியைக்
கொ லை செய்து விட்டுத் தான் சந்தோசமாக இருக்க சூரஜ் தி ட்டமிட்டுள்ளார். அதே நேரத்தில் இது கொ லை போன்று தெரியக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த சூரஜ், பாம்பை வைத்து மனைவியைக் கொ லை செய்யத் திட்டம் போட்டார்.

அப்போது, உத்ரா தனது தாய் வீட்டில் தங்கியிருந்த போது, சூரஜ் பாம்பாட்டியிடம் இருந்து ஒரு நல்ல பாம்பை விலைக்கு வாங்கி உத்ராவின் வீட்டுக்குக் கொண்டு சென்றார். அங்கு இரவு உத்ராவுடன் தங்கினார். அப்போது, தூ க்க மாத்திரை கொடுத்துத் தூங்க வைத்து விட்டு அவர் மீது பாம்பை ஏவிக் கடிக்கச் செய்தார்.

இதில் உடலில் விஷம் ஏறிய நிலையில் உத்ரா ப ரி தா பமாக இ றந்தார். ஏற்கனவே தூக்க மாத்திரை சாப்பிட்டதால் துக்கத்திலேயே உத்ரா ப ரி தாபமாக உ யி ரிழந்தார். ஆனால் காவல்துறையினரின்
வி சா ரணையில் சூரஜ் சி க்கிக் கொண்டார். கொ லை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சூரஜின் தந்தை சுரேந்திரன், பாம்பாட்டி சுரேஷ் ஆகியோரும் கை து செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், பொ லிசாரின் தீ வி ர வி சா ரணையில் தற்போது, புதிய திருப்பமாக இந்த கொ லை க்கு சூரஜின் தாயார் ரேணுகா, தங்கை சூர்யா ஆகியோரும் உடந்தையாக இருந்ததாக வி சா ரணையில் தெரியவந்தது. கொ லை நடந்ததும் ஆ தாரங்களை அ ழித்த அவர்கள் உத்ராவின் நகைகளை அ ப கரித்து வீட்டின் பின் பகுதியில் புதைத்து வைத்துள்ளனர். அவர்களிடம் போ லீசார் கி க்கிப்பிடி வி சா ரணை நடத்திய போது, மறைத்து வைத்திருந்த நகையை எடுத்துக் கொடுத்தனர். இதையடுத்து ரேணுகா, சூர்யா ஆகியோரை போலீசார் கை து செய்து அவர்கள் மீது, கொ லை நடந்ததற்கான ஆ தாரத்தை அ ழித் தது மற்றும் வ ன் கொ டுமை செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வ ழக்குப் பதிவு செய்தனர்.

Comments are closed.