அடக்கொ டுமையே, சாப்பா ட்டுக்கு வழி இல்லாமல் பி ச்சை எடுக்கும் சங்கரின் உதவி இயக்குனர்..!! தெ ருவுக்கு வந்தும் கனவு மாறவில்லை..!! க ண் கலங்க வைக்கும் பதிவு இதோ..

சினிமாவில் எப்படியாவது   சாதி க்க   வேண்டும் என்று நினைத்துக் கொண்டு பலரும் சொந்த ஊர்களை விட்டு சென்னைக்கு பிழைக்க வந்து   கொண் டிருக்கின் றார்கள். அப்படியே   வா ய்ப்பு   தேடி வருபவர்கள் சிலர் சினிமாவில்   ஜெயி த்தாலும்   சொந்த ஊரை மறந்து வாய்ப்பு   தே டி   சென்னை வந்தவர்கள்

 

பலரும் ஒருவேளை   சாப் பாட்டு க்கு   கூட பலி இல்லாமல் இருந்து வருகின்றார்கள். அப்படியே நிலையில் நடிகை லட்சுமி ராயை   சி னிமாவிற்கு   அறிமு கப்படு த்திய   இயக்குனர் தான் செல்வேந்திரன். அவர் இன்று ஒருவேளை   சோ ற்றுக்கு   கூட   வழியி ல்லாமல்   பி ச்சை   எடுக்கும் நிலைக்கு   தள்ளப்பட் டுள்ளார்.

 

இவர் கடந்த 1982 ஆம் ஆண்டு கோவையில் இருந்து   சி னிமாவில்   சாதி க்க   வேண்டும் என்று சென்னை வந்துள்ளார். இவர் ஆரம்பத்தில் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர முயற்சி செய்தார். ஆனால், சேர முடியாமல் போன பிறகு இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி   வ ந்துள்ளார்.

 

அதன் பிறகு இவர் இந்தியன், காதலன், ஜீன்ஸ் போன்ற   திரைப்பட ங்களில்   அவருடன் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார். அதன் பிறகு   க ஷ்டப்ப ட்டு   2009 ஆம் ஆண்டு ஒரு   கா தலன்   ஒரு   காத லி   என்ற ஒரு திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் பெரியளவு ரசிகர் மத்தில் வரவேற்பு   பெறவி ல்லை.

 

அதன் பிறகு தொடர்ந்து   வாய் ப்பு   கிடை க்காமல்   த வித்து   வந்த இவர்   திடீ ரெ ன்று   பி ச் சை   எடுக்கும் விலைக்கு   தள்ள ப்பட்டுள் ளார். மேலும், சென்னையில்   கிடை க்குமி டத்தில்   தங்கி கொண்டு உணவை   சாப் பிட்டுக் கொண்டு   வாழ் ந்து   வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் இவர் சினிமாவில் தான்

 

தன து   வா ழ்க்கை   என்றும் நல்ல   வா ய்ப்பு   கிடைக்கும் வரை நான் சினிமாவில்   போ ராடுவேன்   என்று அவர் கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல் நான் அதுவரை என்னுடைய ஊருக்கு செல்ல மாட்டேன் என்று அவர் கூறியது பலரின்   கல ங்க   வைத்து ள்ளது…

 

Comments are closed.