தே வையில் லாமல் எதற்கு இத்தனை கோடி செ லவு.? கணக்கு வழ க்கை பார்த்து கடும் கோப த்தில் ஷாருக்கான்..!! படப்பி டிப்பிலி ருந்து வெளியே றிய அட்லீ..!!

த மிழ்   சி னிமாவில்   ஏரா ளமான   இயக்கு னர்கள்   இருந்து   வருகின் றார்கள். அதில் ஒருவர் தான் இயக்குனர் அட்லி என்பவர். இவர் சில   மாதங்க ளாகவே   ரொ ம்பவும்   ச ந்தோஷம்   இருந்து   வருகி ன்றார். ஏனென்றால் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் வைத்து இயக்கும் ஜவான் படம் பல   வரு டங்கள்   எ டுத்துக்   கொ ண்டிரு ந்த   நிலையில் தற்போது   இ றுதியை   கட் டத்தை   நெரு ங்கியு ள்ளது.

 

இது   மட்டுமல் லாமல்   இவருக்கு   தி ரும ணமாகி   8 வருடங்கள் பிறகு   ம னை வி   பிரியா ஒரு ஆண்   குழ ந்தை யை   பெற்றெ டுத்துள் ளார். மேலும், நடிகர் ஷாருக்கான் நான்கு   வருட ங்களாக   எந்த ஒரு   படத் திலும்   ஹீரோவாக   நடி க்காமல்   இருந்து வந்த நிலையில் ஜவான் படத்தின்   மூ லம்   தனது   மார் க்கெட் டை   மீண்டும் பிடித்து   வி டலாம்   என்று

 

அவர் கணக்கு வழக்கு   பார்க் காமல்   ஏரா ளமாக   செலவு செய்து கொண்டு   வந்துள் ளார். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ஷாருகான் நடிப்பில் வெளிவந்த பதான்   திரை ப்படம்   ம க்கள்   ம த்தியில்   பெரிய அளவு வர விருப்பு பெற்று வசூல்  ரீதியாக   சா தனை   படைத்து வருகின்றது.

 

இதனால்    பாலி வுட்டில்   தொடர்ந்து பெரிய நடிகர்களின்   திரைப்ப டங்கள்   ப டும்   தோ ல் வி யை   சந்தித்து வந்த நிலையில் ஷாருக்கானின் இந்த படம்   மூ லம்   ஹிந்தி   சி னிமாவில்   தூ க்கி   நிறுத்தி யுள்ளது   என்று தான் சொல்ல வேண்டும். அதன்   கார ணமாக   ஷாருக்கான் எவ்வளவு செலவு   செய்தா லும்   கேட்க மாட்டார் என்ற   தைரி யத்தி ல்

 

இயக்குனர் அட்லி தன்னுடைய   இ ஷ்டத்தி ற்கு   ஏராளமாக செலவு   செய்துள் ளார். இப்படி ஒரு பக்கம்   மகி ழ்ச்சி யாக   இருந்து கொண்டு   இரு ந்தாலும்   தி டீரென் று   ஷாருக்கான்   க ணக் கு   வழ க்கை   பார் க்கும்   பொழுது   கிட்ட த்தட்ட   15 கோடிக்கு மேல் அட்லி   தே வையில் லாமல்   செலவு செய்து இருப்பது   தெரி யவந்து ள்ளது.

 

இதனை அறிந்து கொண்ட ஷாருக்கான் அவரை   கூ ப்பிட் டு   கொ ஞ்ச ம்   க டுமை யான   வா ர்த்தைக ளின்   மூ லம்   அவரை   திட் டியுள் ளார். இதனை சற்றும்   எதி ர்பார்க் காத   அட்லி என்ன செய்வது என்று   தெரி யாமல்   தன் னுடைய   மாமியார் வீட்டிற்கு   வந்துவி ட்டார்.

 

இதனால்,   திரைப்ப டத்தின்   நிலைமை   என்னவெ ன்று   தற்போது   கே ள்விக்கு றியாக   அவரே தன்னைத்   தி ரும்பி   கூப்பி ட்டால்   போ கலாம்   என்று   முடிவெடுத் துள்ளார். ஆனால், இவ்வளவு செய்து விட்டு அதனை   பாதி யிலேயே   விடவும்   மாட் டார்   என்று   கூறப்ப டுகின்றது…

 

Comments are closed.