படத்தி ற்காக தா லி கட்டிய சிவாஜி..!! சிவாஜி மேல் இருந்த அன்பின் காரணமாக கழ ட்ட மருத்த நடிகை..!! அதன் பிறகு இ துதான் நடந்ததா.?

சி னிமாவில்   தன்னுடைய   உண ர்ச்சி   பூர் வமாக    நடிப்பை   வெளிப்ப டுத்தி   தனக்கென ஒரு   அங்கீகா ரத்தை   ஏற்படு த்திக்   கொண்டவ ர்தான்   நடிகர் சிவாஜி கணேசன் என்பவர். இவர் எந்த கதாபாத்திரம்   கொடுத் தாலும்   அதற்கு ஏற்றார் போல் தன்னுடைய நடிப்பை   வெளிக்கா ட்டி   வருவார். இவரை சக நடிகர் மட்டும்   நடிகைக ளுக்கு   எல்லோ ருக்கும்   பிடிக்கும். அந்த வகையில் சிவாஜியுடன் நடித்த ஒரு நடிகை

 

அவர் மீது எல்லை இல்லாத   கா த லை   வைத்தி ருந்தார். நடிகர் சிவாஜியின்   எத்த னையோ   நடிகைக ளுடன்   ஜோ டி   சேர்ந்து   நடித்திரு ந்தாலும்   நடிகை பத்மினியுடன் இவர்   அதி கமான   திரைப்ப டங்கள்   நடித்து ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது. நடிகர் சிவாஜியுடன் இணைந்து   தி ல்லானா   மோக னாம்பாள்   போன்ற 50-க்கும்

 

மேற்பட்ட   திரைப்பட ங்களில்   சேர் ந்து   நடித்துள் ளார்கள். மேலும், இந்த ஜோடி ரசிகர் மத்தியில் வெகுவாக   கவர் ந்தது. அந்த சமயத்தில் இவர்கள்   இருவ ருக்கும்   இடையே   கா த ல்   இரு ப்பதாக   செய்திகள்   வெளிவ ந்தது. இதனை தொடர்ந்து பராசக்தி   திரைப்ப டத்தில்   நடித்த பொழுது   விவாதி க்க   திரும ணமாகிவி ட்டது.

 

ஆனாலும், ரசிகர்கள் இவர்கள்   ஜோ டிக்கு   வரவேற்பு கொடுத்து   வந்துள் ளார்கள். ஆனால், நடிகர் சிவாஜியின் பத்மினி மீது அன்பின் நட்பு   ரீ தியாக   தான்   பழ கி   வந்து ள்ளார். ஆனால், நடிகை பத்மினி தான் சிவாஜியின் மீது   கா தலி ல்   இருந்து   வந்துள் ளார்.

 

ஒரு சமயத்தில் ஒரு   படத்தி ற்காக   இணைந்து நடித்த பொழுது நடிகை பத்மினிக்கு   தா லி   கட்டுவது போன்ற ஒரு காட்சி   எடுக்கப்ப ட்டது. அந்த படத்திற்கு பிறகு இதை நிஜ   க ல்யா ணம்   என்று நினைத்து   தா லியை   யாருக்கும் தெரியாமல்   கிட் டத்தட்ட   ஆறு மாத காலம்   கழு த்திலே   ம றைத் து   வைத்திரு ந்தாராம்.

 

அதன் பிறகு பத்மினியின்   தங் கையை   அதை பார்த்து    அம் மாவிடம்   சொல்லிவி ட்டார். அதன் பிறகு பத்மினி அம்மா நிஜ   வாழ் க்கை யும்   சி னிமாவு ம்   ஒன்று   கிடை யாது. சினிமா வுக்காக   கட் டிய   தா லி யை   இப்படி   கழு த்தில்   போட்டி ருப்பது   தவ றான   ஒரு செயல் என்று

 

அவருக்கு புரிய வைத்து விட்டார். அதன் பிறகு இவர் 1961 ஆம் ஆண்டு   தி ரும ணம்   செய்து கொண்டு தனது   கணவ ருடன்   அமெரி க்காவில்   செட் டில்   ஆகிவி ட்டார். அங்கு அவர் ஒரு நடனப் பள்ளியை   ஆரம்பி த்து   அமெரி க்காவில்   புகழ்பெ ற்ற   ஒரு   பிரப லமாக   இருந்து   வந்து ள்ளார்…

 

Comments are closed.