6 ஆண்டிற்கு முன் சொல்வ தெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நபர்..!! இப்போ எப்படி இருக்காக தெரியுமா ..!! லட்சுமி ராமகிருஷ்ணன் வெளிட்ட புகைப்படம்..!!

சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் ஆறு ஆண்டுகளுக்கு என் உடம்பில் வெட்டுக்காயங்களுடன் வந்த ஒரு நபரின் தற்போதைய நிலையை. லட்சுமி ராமகிருஷ்ணன் அவரைப் பற்றி சமூக வலைத் தளங் களில் பதிவிட்டுள்ளார்.  இதை  பார்த்தவர்கள் அதி ர்ச் சி அடைந்து ள்ளார். சொல்வதெல்லாம் உண்மை என்றாலே நமக்குத் தோன்றும் இரண்டு நபர்கள் தான் அது விஜய் டிவியில் உள்ள ராமர் அவர்தான் என்னமா இப்படி பண்றீங்களேமா என்று சொல்லி மக்களிடையே பிர பலமானார். மேலும் இந்த வச னத்திற்கு சொ ந்தமான லட்சுமி ராமகிருஷ்ணன் என்பவர். இவர் சமூக ஆர்வலரான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மூலம் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் தொகுப் பாளினியாக பணியாற்றினார். இவருக்கு முன் இந்த நிகழ்ச்சியை  செய்தி வாசிப்பாளரான நிர்மலா சீதாராமன் என்பவர இந்த நிகழ்ச்சியை தொகுத்துக் கொண்டிருந்தார். ஆனால் லட்சுமி ராமகிருஷ்ணன் தான் இந்த நிகழ்ச்சி  மிக பிர பலம டைந்தது.

லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் பல படங்கள் நடித்துள்ளார் என்று குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர் பிர பலமடைந்தது சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் தான். இவர் பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பாகி வரும் சொல்வதெல்லாம் உண்மை இருந்து நான் விலகப் போவதாக கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி அன்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.இவர் ஒரு படத்தை இயக்குவதாக கூரி இந்த நிகழ்ச்சியை வி ட்டு வெளி யேறி யுள்ளார். மேலும் பல சமூக  ஆர்வாலர் இந்த நிகழ்ச்சியின் மீது வழக்கு கொடு த்துள்ளார்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சிக்கு வந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் வி பத் தில் சிக்கி காயங்கள் அடைந்த ஒரு நபர் சி கிச்சை பெறமுடியாமல் இந்த நிகழ்ச்சிக்கு வந்து கலந்து கொண்டார். அந்த நபர் தனது தாய் மகளையும்  எப்படியாவது கா ப்பா ற்றுங்கள் என்று க ண் ணீருடன் கேட்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவரை காட்டி இருந்தார்கள். மேலும் லட்சுமி ராமகிருஷ்ணன் பதி விட்டுள்ள புகைப்படத்தில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் நான் அவரை பார்த்துள்ளேன் என்று அந்த பதிவில் கூறி அத்துடன்  புகைப்படத்தையும் எடுத்து இணைத்துள்ளார்.

 

Comments are closed.