ஆம்புலன்ஸ் இல்லை..! கொரோ னா நோயாளியுடன் சாலையில் நடந்து சென்ற நபர்கள்..! – தீ யாய் ப ரவிய ச ர்ச்சை க்குரிய வீடியோ..!
திருப்பதி கர்னூலில் உள்ள காந்தி அரசு மருத்துவமனைக்கு கொரோ னா அறிகுறியுடன் சிகிச்சைக்கு வந்த முதியவர் 65 வயது முதியவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து வெளியே அனுப்பியுள்ள காட்சி தற்போது இணையத்தில் தீ யாய் ப ரவி வருகின்றது. அந்த முதியவரை ப ரிசோ தித்த மருத்துவர்கள், X-ray எடுத்துக் கொண்டு வர வெளியே அனுப்பியுள்ளனர். மேலும் அவர்கள் அந்த முதியவரை ஆம்புலன்ஸ் எதுவும் அனுப்பாமல், ஸ்ட்ரெச்சரில் அனுப்பியுள்ளனர்
இதனால் ஸ்ட்ரெச்சரில் நோயாளியுடன் அவரது உறவினர்களும் X-ray மையத்தை தேடி சாலையில் அ லைந்துள்ளனர். சுமார் ஒரு கிலோமீட்டருக்கு மேல் இவர்கள் நோயாளியை ஸ்ட்ரெச்சரில் வைத்துக் கொண்டு சாலையில் நடந்து சென்ற போது, சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் video எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்
இந்த சம்பவம் தற்போது பொதுமக்களிடம் ச ர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோ னா அறிகுறியுடன் வந்த நபரை இப்படியா அ லைய வைப்பது என கூறி தங்கள் க ண்ட னத்தை பலர் தெரிவித்து வருகின்றனர். இணையத்தில் தீயாய் பரவும் அந்த காணொளி இதோ
#AndhraPradesh– This viral video led to quite a bit of panic. People in video say-‘no one came to help at Hospital. So, they left from there’.Incident from Kurnool Govt General Hospital. Acc to Hosp Superintendent- the patient is a 65-year old man, #COVID19 negative, (1/2) pic.twitter.com/95VJgLF7o3
— సురేష్ @ JSPK✊ (@sureshbabum22) July 18, 2020
Comments are closed.