தி ருமணமான இ ரண்டு மா தத்தில் ந டந்த து யரம்… ச த்தமின்றி இ றுதிக்காரியத்தை மு டித்த பெற்றோர்! நடந்தது என்ன?

தி ருமணமான 2 மாதத்தில் இளம்பெண் ஒருவர் தாய் வீட்டில் த ற் கொ லை செய்து கொ ண்டதால், பெற்றோர்கள் யாரும் தெ ரியாமல் அ டக்கம் செய்துள்ளது தற்போது பல கே ள்விகளை எழுப்பியுள்ளது. காஞ்சிபுரம் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தாமரை(23). 2 மாதத்துக்கு முன்பு பெற்றோர்கள் பார்த்த
மா ப்பிள்ளையுடன் தி ருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று உத்தரமேரூரில் உள்ள தனது அம்மா வீட்டில் செந்தாமரை தூ க் கிட்டு த ற் கொ லை செய்து கொண்டுள்ளார். ஆனால் மகள் த ற் கொ லை செய்து கொண்டதை ம றைத்த பெற்றோர்கள் பொ லி சாரிடம் பு கார் ஏதும் தெரிவிக்காமல் அ ட க்கம் செய்துள்ளனர்.

குறித்த விடயத்தினை அறிந்த பொ லிசார், சம்பவ இடத்திற்கு வந்ததுடன், செந்தாமரையின் ச ட லத்தையும்
கை ப்பற்றி பி ரேத ப ரி சோ தனை செய்வதற்கு அனுப்பியதுடன், சொந்தக்காரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேட்ட உறவினர்கள், செந்தாமரையின் இ றப்பில் ம ர் ம ம் இருப்பதாக கூறியதுடன் பொ லி சி ல் பு காரும் அளித்துள்ளனர்.

பொ லிசாரின் வி சா ரணையில், செந்தாமரை ஒருவரைக் கா த லித்து வந்ததாகவும், அதற்கு எ திர்ப்பு தெரிவித்த பெற்றோர் அ வசரமாக வேறு ஒருவருக்குத் தி ருமணம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் திருமணம் முடிந்ததிலிருந்து மிகவும் சோ கத்துடன் ம னமுடைந்து காணப்பட்டதுடன், வெளியில் செல்வதற்கும் பல க ட்டுப்பாடுகள் பெ ற்றோரால் வி திக்கப்பட்டுள்ளதாம். இதனால் த ற் கொ லை செய்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. பி ரேத ப ரி சோதனை அ றிக்கை வந்த பின்பே, இது கொ லையா? த ற் கொ லையா? என்பது தெரியவரும் என்று பொ லிசார் கூறியுள்ளனர்.

 

Comments are closed.