மனைவி மீது சந்தேகம் : வீட்டிற்குள் பூட்டி வைத்து கணவன் செய்த செயல் : நெஞ்சை பதற வைக்கும் காட்சி!!

தமிழகத்தில் மனைவியை க ட் டி வை த்து, அ ரி வா ளா ல் வெ ட் டி சி த் ர வ தை செ ய்ததோ டு, அ வரை பெ ட் ரோ ல் ஊ ற் றி எ ரி த் து கொ லை செ ய் ய மு யற்சி த்த க ணவனின் செ யல் பெ ரும் அ திர்ச் சியை ஏ ற்படுத்தி யுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த தம்பதி சுரேஷ் ராஜன்(53)- ஹெப்சிபாய்(40). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை குழந்தை இல்லை.

இந்நிலையில், கடந்த 2-ஆம் திகதி ஹெப்சிபாய் இரணியல் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக அரசுப் பணியில் சேர்ந்தார்.

சுரேஷ் ராஜன் ஏற்கனவே மனைவி மீது ச ந்தேகம் கொண்டவர் என்பதால், ஹெப்சிபாய் இந்த அரசு பணியில் சேர்ந்தவுடன் அவரின் ச ந்தேகம் அதிகமாகியுள்ளது. இதனால், வீ ட்டில் பூ ட்டி வை த்து, வெளியில் என்ன நடந்தது ? யாரிடமெல்லாம் பேசினாய்? என ச ந்தேகத்துடன் கேட்டபடி இருந்துள்ளார்.

இதையடுத்து சம்பவ தினத்தன்று, வீட்டின் கதவு பூட்டப்பட்ட நிலையில் உள்ளேயிருந்து ஹெப்சிபாயின் அ ல ற ல் ச த்தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் கதவைத் தட்டிய சிறிது நேரத்தில் ஹெப்சியின் சத்தம் சுத்தமாக அடங்கியது.

வீட்டுக்குள் இருந்து பெட்ரோல் வாடை வீசியதால் அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பொலிசார், அக்கம் பக்கத்து வீட்டாருடன் சேர்ந்து க தவை உ டை த் து அ தி ர டி யா க உ ள்ளே பு குந்து பார்த்த போது அ திர்ச்சியடை ந்தனர்.

ஏனெனில், உள்ளே கையில் அ ரி வா ள் க த் தி யு ட ன் சுரேஷ்ராஜன் நிற்க, எதிரே நாற்காலியில் உடல் முழுவதும் க யிற்றால் சு ற்றிக் க ட்டப்ப ட்டு திமிறிக் கொண்டிருந்தார் ஹெப்சிபாய். அவரது கை, கால், கண், வாய் ஆகியவை துணியால் க ட்டப்பட்டி ருந்தது.

அக்கம்பக்கத்தினரைப் பார்த்ததும் கையில் வைத்திருந்த அ ரி வா ளை தூ க் கி ப் போ ட்டுவி ட்டு, தனக்கும் சம்பவத்திற்கும் தொடர்பில்லாதது போல சட்டையில்லாமல் சுரேஷ்ராஜன் நின்றுள்ளார்.

உடனடியாக அவரது கட்டுக்கள் அவிழ்க்கப்பட்டன. ஹெப்சிபாயின் காலில் அ ரி வா ளா ல் வெ ட்டப்ப ட்ட கா ய ம் இருந்தது, உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றப்பட்டிருந்தது.

நீதிமன்றப் பணிக்கு சென்ற பின்னர் ஹெப்சிபாயை பின்தொடர்ந்து சென்று, அவர் யார் யாருடன் பேசுகிறார் என்பதை நோட்டமிட்டு வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்த சுரேஷ்ராஜன், குழந்தை இல்லை என்ற குறையை மறைக்க மனைவியை ச ந்தேகப்பட்டு சி த் ர வ தை செ ய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

சம்பவ தினத்தன்று மனைவியை க ட்டிவை த்து அ ரி வா ளா ல் வெ ட் டி ய போ து அ வ ர் அ லறியதால் உடனடியாக வாயில் து ணியை க ட்டியதோடு, அவரை எ ரி த் து க் கொ ல் லு ம் தி ட்டத்துடன் கண்ணையும் கட்டி பெ ட்ரோல் ஊ ற்றி தீவை க்க முயன்றதும் வி சாரணையில் தெரியவந்தது.

சரியான நேரத்தில் கதவை உடைத்து உள்ளே சென்றதால் ஹெப்சிபாயை உ யி ரோ டு மீ ட் க மு டிந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். சுரேஷ்ராஜன் மீது, பெண்கள் வ ன் கொ டு மை த டு ப் பு ச் ச ட்டம், கொ லை மி ர ட் ட ல், கொ லை மு யற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த பொலிசார், அவரை நீதிமன்றத்தில் ஆ ஜர்படுத்தி சி றையில் அ டைத்தனர்.

Comments are closed.