தி டீ ரெ ன மனைவியை கடலுக்குள் இழுத்துச்சென்ற சுறா… கணவர் அரங்கேற்றிய போ ரா ட் டம்! இறுதியில் நடந்தது என்ன?

ஆஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸில் உள்ள போர்ட் மேக்வாரி கடற்கரையில் சாண்டெல்லே டாய்ல், ஷெல்லி தம்பதியினர் காற்றுவாங்கச் சென்றனர். அவர்கள் இருவரும் கடற்கரையில் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்தனர். பின்னர் அலைகளில் கால் நனைத்தப்படி இருந்தப்போது தி டீ ரெ ன 2 முதல் 3 மீட்டர் அளவுள்ள சுறா அவர்களை தா க் கி ய து. இதில் டாய்ல் த ப் பி ய நிலையில் அவரது மனைவி சு றாவின் பிடி யில் சி க்கினார். மனைவியின் அ ல றி ச த்தம் கேட்டு அ தி ர்ச்சி அடைந்த அவர் உடனடியாக சுறா மீது கு தி த் து அதனை கு த் தி மனைவி டாய்லை மீட்டார்.

பிறகு அங்கிருந்த மருத்துவர்கள் அப்பெண்ணிற்கு முதலுதவி சி கிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு காலில் மட்டும் கா ய ங் கள் இருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு போர்ட் மேக்வாரி பகுதியில் உள்ள கடற்கரை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தைரியமாக சுறாவைத் தா க் கி மனைவியை மீட்ட கணவரை பலரும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

Comments are closed.