மூணு பிரபலங்களை வைத்து தனது கனவு இல்லத்தை திறக்க நினைத்த மாரிமுத்து.? அவருடைய ஆசையே இந்த பிரபலங்கள் நிறைவேற்றுவார்களா.?

சின்னத்திரை நிகழ்ச்சியில் விஜய் தனக்கென்று பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் மறைந்து மாரிமுத்து என்பவர். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட எதிர்நீச்சல் என்ற சீரியல் மூலம் மிகப்பெரிய அளவு பலரின் கவர்ந்துள்ளார். அந்த சீரியலில் இவருடைய கம்பீரமான நடிப்பும் அவருடைய பேச்சும் பலரையும் கவர்ந்து வந்துள்ளது.

 

அதிலும் குறிப்பாக அவர் சொல்லும் ஏமா ஏய் என்ற வார்த்தை ஒரு தனி அடையாளத்தை அவருக்கு கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இவர் சினிமாவில் 35 வருடங்கள் இருந்தாலும் எதிர்நீச்சல் தொடரின் மூலம் தான்

 

இவருக்கு பெரிய அளவு வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், இவர் இயக்குனராக இருந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அவர் சமீபத்தில் தனது சீரியல் டப்பிங் செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால்

 

அவர் வெளியே வந்து சிறிது நேரம் காத்திருந்து அதன் பிறகு முடியாத காரணத்தினால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சென்றவுடன் அவருக்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். மேலும், உன்னுடைய மறைவிற்கு ஏராளமான பிரபலங்கள் நேரில் சென்று இணையதளத்திலும் இரங்கல் தெரிவித்து வந்துள்ளார்கள்.

 

மேலும், அவர் சீரியலில் நடித்து வந்த கடைசி காட்சியை ரசிகர்கள் அதிகமாக இணையத்தில் வைரல் ஆக்கி வந்துள்ளது. இப்படி இருக்கும் நிலை மாரிமுத்துவின் ஆசை ஒன்று நிறைவேறாமல் போய்விட்டது. அது என்னவென்றால்

 

அவர் ஆசையா ஆசையாக கட்டிய தனது கனவு இல்லத்திற்கு மூன்று முக்கிய பிரபலங்களை கூட்டி வந்து கிரகப்பிரவேசம் நடத்த திட்டமிட்டு இருந்தார். அந்தப் பிரபலங்கள் வேறு யாரும் கிடையாது நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி இவர்களை வைத்துதான்

 

அந்த ஆசியை அவர் நிறைவேற்றா இருந்தா. எப்படி இருக்கும் என்று இவர் உயிரிழந்த நிகழ்வு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இவருடைய ஆசை தற்போது நிறைவேறுமா என்று ரசிகர் மத்தில ஒரு கேள்வியாக இருந்து வருகின்றது…

 

Comments are closed.