இயக்குனர் அவதாரம் எடுத்த விஜயின் மகன்..!! மகனை வாழ்த்தாததற்கு என்ன காரணம்.? அப்பாவின் மீது கோபத்தில் இருக்கும் மகன்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை விஜய். இவர் ஆரம்பத்தில் பல தோல்வி திரைப்படங்களை கொடுத்து பல அவமானங்களை தாண்டி தான் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

 

மேலும், இவருக்கு எந்த ஒரு தனி மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்பொழுது விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இந்தத் திரைப்படத்தில் விஜய் உடன்

 

இணைந்து ஏராளமான முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள். இதனை தொடர்ந்து விஜயின் மகன் சஞ்சய் வெளிநாட்டில் சினிமா சார்ந்த படிப்பை முடித்துவிட்டு தற்பொழுது குறும்படத்தை ஒன்றை இயக்கியுள்ளார்.

 

அதனை தொடர்ந்து முதல் முறையாக தமிழ் படம் ஒன்றை இயக்க போவதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் திரைப்படத்தை இயக்கப் போவதாக தெரிவித்துள்ளார்கள்.

 

இதன் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். அதற்கு அடிமை இது எந்த ஒரு பதிவுமே இதுவரை போடவில்லை தன்னுடைய மகனை வாழ்த்தியும் எதுவும் சொல்லாததற்கு என்ன காரணம் என்று தற்பொழுது வெளியாகி உள்ளது.

 

அதற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் இருக்கும் தொடர்பு தனது மகன் சஞ்சய் கேட்டுள்ள அதன் காரணமாகத்தான் கோபத்தில் இருந்து வருகிறார்கள். இதன் அடிப்படையில் தான் தனது மகனை வாழ்த்தி எந்த ஊரு பதிவையும் போடவில்லை என்று கூறப்படுகிறது…

 

Comments are closed.