யாரு கூட வேண்டுமானாலும் நான் போவேன்.. காதலனுடன் மாட்டிக்கொண்ட பிரியா பவானி சங்கர்..!!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரியில் வாய்ப்பு கிடைத்து பிரபலமாக திகழ்ந்து வரும் போது தான் நடிகை பிரியா பவானி சங்கர் என்பவர். இவர் சமீபத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த ரத்னம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இந்த திரைப்படத்திற்கு பிறகு அளித்த ஒரு பேட்டில் காதலிக்கும் பொழுது நடந்த ஒரு சம்பவத்தை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்பொழுது நான் காலேஜில் முதலாம் ஆண்டு படிக்கும் பொழுது தான் எங்களுடைய ரிலேஷன்ஷிப் ஆரம்பித்தது.

 

மேலும், ஹாஸ்டலில் வார இறுதியில் அவுட்டிங் செல்ல இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதிப்பார்கள்.. அப்பொழுது நான் காதலர் ஆசல் உள்ளே காரில் வந்தார். அவர் காரில் ஏறிக்கொண்டு நான் வெளியே சென்ற பொழுது செக்யூரிட்டி வந்து

 

கார் கண்ணாடியை தட்டி ஓபன் செய்ய சொன்னார். எங்க பையன் கூட போறேன்னு கேட்டார் உடனே நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை.. என்னோட டைம் அவுட்டிங் டைம்ல தான் நான் போகிறேன் நான் யார் கூட வேண்டுமானாலும்.

 

எங்கே வேண்டுமானாலும் போவேன் நீங்க வார்டனை கூப்பிட்டு கேளுங்கள் எங்க வீட்டுக்கு கால் பண்ணி சொல்லுங்க எனக்கு ஒன்னும் கவலையில்லை என்று சொல்லிவிட்டு நான் அங்கிருந்து சென்று விட்டேன் என்ற நடையை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.