சிறு வயதில் என் கண்முன்னே அருவருப்பான அந்த செயல் செய்த நபர்.? நடிகை அனஸ்வரா ராஜன்..!!

மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக அதன் பிறகு நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை அனஸ்வரா ராஜன் என்பவர். மேலும் இவர் தமிழ் சினிமாவில் நடிகை திரிஷா நடிப்பில்

 

வெளிவந்த ராங்கி என்ற திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். இது மட்டும் இல்லாமல் ஜிவி பிரகாஷ் உடன் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும்

 

நிலையில் ஒரு பயிர்கள் கலந்து கொண்ட பொழுது நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் அப்பொழுது நான் பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு நபர் என்

 

முன்னாடி உட்கார்ந்து   சு ய   இன்பம் செய்தார். அந்த வயதில் என்னால் அதை புரிந்து கொள்ள கூட முடியவில்லை.. அவர் எதற்கு என் முன் அப்படி காட்டினார் என்று கூட எனக்கு புரியவில்லை.. இந்த மாதிரியான

 

ஆட்கள் எப்படி பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் இதையெல்லாம் யோசித்துப் பார்த்தாலே பயமாக இருக்கிறது என்று அந்த பேட்டியில் நடிகை தெரிவித்து இருந்தார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.