சித்தார்த் அபிமன்யுக்கு நிகர் இவர்தான்.? ஜெயம் ரவியோட மோத போகும் வில்லன்..!! தனி ஒருவன் இரண்டாம் பாகம்.?

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் தனி ஒருவன். இந்த திரைப்படம் நடிகை ஜெயம் ரவிக்கு சினிமா வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திரைப்படத்தின் ஒன்றாகும். மேலும், இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து நயன்தாரா, அரவிந்த்சாமி

 

தம்பி ராமையா போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படம் 15 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட 15 கோடி வரை வசூல் செய்துள்ளது என்று குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலை அடுத்த பாகத்தை எடுப்பதற்கு தற்பொழுது இயக்குனர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார். அந்த வகையில் இரண்டாம் பாகத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் வில்லன் கதாபாத்திரம் யார் என்று எதிர்பார்ப்பதற்கு ரசிகர்கள் அமைச்சரின் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் முதல் பாகத்தில் சித்தார்த்தி என்ற கதாபாத்திரத்தில்

 

நடிகர் ஜெயம் ரவி ஓரம் கட்டும் அளவிற்கு அரவிந்த்சாமி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இப்படி இருக்கும் நிலையில் அந்த முதல் திரைப்படத்தில் இவர் இறந்து விடுவார்.

 

அதனை தொடர்ந்து இரண்டாம் பாகத்தில் யார் வில்லனாக வைத்தால் பணம் நன்றாக இருக்கும் என்ற பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் தற்பொழுது வில்லன் கதை பாத்திரத்தில்

 

நடிகர் பகத் பாசிலை அடிக்க வைக்க திட்டமிட்டு வருகின்றார்கள். மேலும், இவர் விக்ரம், மாமன்னன் போன்ற திரைப்படத்திற்கு பிறகு மிகப்பெரிய அளவு இவருக்கு தமிழ் சினிமாவில் அடையாளம் கிடைத்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

 

அதன் அடிப்படையில் இரண்டாம் பாகத்தில் இவர் கண்டிப்பாக வில்லனாக நடிப்பதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரளாக பரவ பட்டு வருகின்றது…

 

Comments are closed.