இளையராஜாவால் அவமானப்பட்டு தன்மானத்தை இழந்த பலர்..!! அதில் ரஜினிகாந்த் ஒருவர்..!!

தமிழ் சினிமாவில் இசை என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருபவர் இளையராஜா தான். இவர் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத முன்னணி செயல்பட ரக திகழ்ந்து வந்து இவர் சமீப காலமாக தன்னுடைய பாடலை மற்றவர்கள் பயன்படுத்த ராயல்டி பெற்று இசையை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டு வருகிறார்.

 

அந்த வகையில் ரஜினி இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தின் டைட்டில் ப்ரோமோ வீடியோ இளையராஜா இசையமைத்த இசையும் பயன்படுத்தி இருக்கிறது. இதற்கு இளையராஜா வழக்கு தொடர்ந்து உள்ளது பெரிய ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

அந்த வகையில் பல விமர்சனங்கள் தற்பொழுது பல பிரபலங்கள் பேட்டியில் தெரிவித்து வருகிறார்கள். மேலும், ராயல் டீக்காக குரல் கொடுக்க வேண்டியவர்கள் தயாரிப்பாளர்கள் தான்.. ஆனால், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இசையப்பாளர்களுக்கும் சாதகமாக மாற்றப்பட்டது.

 

அதை பயன்படுத்தி தான் இளையராஜா போன்றவர்கள் காப்புரிமை கேட்டு வழக்கு தொடர்ந்து வருகிறார்கள். அதற்கு தயாரிப்பாளர்களும் அப்பொழுது இருந்து அடிமையாக இருந்து வருகிறார்கள். சில நொடிகள் மட்டுமே கூலி படத்தில் பயன்படுத்தினார்கள்.

 

அதற்கு தங்கமகன் படத்தின் தயாரிப்பாளர் சத்யா மூவிஸ் காப்புரிமை கேட்டிருக்க வேண்டும்.. ஆனால், இளையராஜா துருதுருவென வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது பலரும் அதிர்ச்சியில் வாழ்த்தி உள்ளது. இதற்கு முன்பே விக்ரம் படத்தில்

 

லோகேஷ் பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரு காலகட்டத்தில் இளையராஜா பலமுறை தங்களை அவமானப்படுத்தியதை எல்லாம் சகித்துக் கொண்டு சுயமரியாதையை தன்மானத்தை இழந்து

 

அவர் பின்னால் தான் நின்றார்கள் அதில் ஒருவர் ரஜினிகாந்த் அவர் அவமானத்தை பொறுத்து நின்றவர்களுக்கு மத்தியில் தான் கே பாலச்சந்தர் மணிரத்தினம் இதனை கண்டிக்கும் விதத்தில் ரகுமான் என்பவரை கொண்டு வந்தார்.

 

அப்பொழுது ரோஜா படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து ரஜினி கமல் எல்லோரும் ரகுமான் பின் சென்றுவிட்டார்கள். அதனால், தான் இளையராஜா மறைமுகமாக ரஜினி மேல் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது…

 

 

 

 

 

Comments are closed.