டி.ராஜேந்திரன் தாடிக்கு பின்னால் இப்படி ஒரு வேதனையா.? இதுவரை பலருக்கும் தெரியாத தகவல்..!!

தமிழ் சினிமாவில் நடிப்பு இயக்கம் ஒளிப்பதிவு இசை படத்தொகுப்பு என அனைத்து துறைகளிலும் கலக்கி வந்தவர் தான் டி ராஜேந்திரன் என்பவர். இவர் இன்று அவருடைய 69 வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், ஒரு தலை ராகம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அது மட்டுமல்லாமல் அந்த திரைப்படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் வசனம் எழுதுவதும் கேமராமேன் இசையமைப்பு என அனைத்திலும் கலக்கி வந்துள்ளார்.

 

அதன் பிறகு இவரது மகன் சிம்புவும் சிறுவயதிலிருந்து சினிமாவில் நடிக்க தொடங்கினார். மேலும், சினிமாவில் பல துறைகளில் இருந்து சாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவரை சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருவது

 

அவருடைய தாடி தான். இந்த தாடிக்கு பின்னால் ஒரு கதையை இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. அது என்னவென்றால் கல்லூரிக்கு சேரும்பொழுது தனது தாடியை சேவ் செய்து கொள்ள முடிவு செய்துள்ளாராம்..

 

ஆனால், அவரது உறவினர் ஒருவர் இந்த மூஞ்சிக்கெல்லாம் சேவிங் ஒரு கேடா சும்மா இருந்தா காசும் வேடும் மிச்சம் தானே என்று சொல்லி உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட ராஜேந்திரன் வாழ்க்கையில் வென்ற பிறகு தான் தாடி எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்.

 

பிறகு சினிமாவில் சாதித்த பிறகு வெற்றி கண்ட பொழுது தாடி இருந்தது இப்பொழுது ஏன் எடுக்க வேண்டும் என்று அவருக்குள் ஒரு யோசனை வந்துள்ளதால்.. அதன் பிறகு அப்படியே தாடியை வைத்துக் கொண்டார் என கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

Comments are closed.