20 வருடங்களாக கமலை ஒதுக்கி வந்த நடிகை..!! உண்மையை வெளிப்படையாக உடைத்த பிரபலம்..!!

நடிகை நயன்தாரா தென்னிந்தியாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக வாழம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு மனம் வந்து கொண்டிருக்கின்றார். இப்படி இருக்கும் நிலையில் இவர் ஏராளமான முன்னணி நட்சத்திரம் உடன் சேர்ந்து நடித்துள்ளார்.

 

ஆனால், இதுவரை கமலுடன் மட்டும் சேர்ந்ததில்லை அதற்கு காரணமே கமல்தான் அவருடன் நடிக்க ஒப்புக்கொண்ட அதன் பிறகு வேண்டாம் என்று கூட சொன்னது கிடையாது. அதுக்கு என்ன காரணம் என்று தற்பொழுது வெளியாகி உள்ளது கமல்ஹாசன் திரைப்படத்தில்

 

முத்த காட்சிகள் அதிகமாக வைக்கப்பட்டிருக்கும் அதன் காரணமாகவே அந்த காலகட்டத்தில் இருந்த நடிகைகள் கமலுடன் திரைப்படத்தில் நடிக்க மறுத்து வந்துள்ளார்கள். நடிகை நயன்தாரா பெரும்பாலும் நெருக்கமான படுக்கை அறை காட்சிகள் நடிகை சிம்பு காதல் தோல்விக்கு

 

பிறகு நடிப்பது முற்றிலும் வாழ்ந்து விட்டால். அதன் பிறகு கிளாமராக நடித்தாலும் இறுக்கமான நடிப்பை தவிர்த்து வந்துள்ளார். அதன் அடிப்படையில் நிற்காமல் உடன் நெருக்கமான நடித்தாலும் ஒத்த காட்சிகள் கண்டிப்பாக நடிக்க வைத்து விடுவார்கள் என்ற காரணத்தினால்

 

நடிகர் கமலை இத்தனை ஆண்டுகளாக ஒதுக்கி வருவதாக பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். மேலும், ராஜா ராணி படப்பிடிப்பில் கூட நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டிருந்தார்.

 

அப்பொழுது கூட நடிகை நயன்தாரா சற்று விலகி தான் என்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் சேர்ந்து நடிக்கவில்லை என்றால் கூட அவருடன் மிகப்பெரிய அளவு மரியாதை வைத்திருக்கின்றார் என்று கூறப்படுகிறது…

 

Comments are closed.