குடி போதைக்கு அடிமையான திரிஷா..!! அவரையே ஊத்திக் கொடுக்க சொன்னாங்க..!!

தமிழ் சினிமா கிட்டத்தட்ட 20 ஆண்டுகளும் மேலாக தவிர்க்க முடியாத முன்னணி நடிகையின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா. இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பழமொழி திரைப்படத்தில்

 

தனது சிறப்பான நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்து வருகின்றார். மேலும், பல ஆண்டுக்கு பிறகு தற்போது மீண்டும் நடிகர் விஜய் உடன் இணைந்து லியோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

 

இயக்கத்தில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. நடிகர் விஜயுடன்நடித்தது மட்டுமல்லாமல் அஜித்துடன் அடுத்தபடியாக தொடங்க இருக்கும் விடாமுயற்சி என்ற திரைப்படத்திலும்

 

நடிகையாக ஒப்பந்தமாகி இருக்கின்றார் நடிகை திரிஷா. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் சினிமா விமர்சனகர் மற்றும் பத்திரிகையாளருமான பாலு என்பவர்.

 

நடிகை திரிஷாவை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். அது என்னவென்றால் நடிகை திரிஷாவின் குடிப்பழக்கம் பற்றி அவர் ஏராளமான விஷயத்தை சொல்லிவிடுகிறார். அவர் குடிக்க அடிமையாகி இருக்கின்றார்.

 

அவரால் ஒரு நாள் கூட குடிக்காமல் இருக்க முடியாது பிரபல நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது கூட மதுவை வாங்கி வர சொல்லி அதே இடத்தில் மதுவை அருந்திவிட்டு அதன் பிறகு தான் நடித்துள்ளார் என்று வெளிப்படையாக இவர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.