இளையராஜா இல்லை என்றால் இன்று நான் இல்லை.? என்னதான் செய்துவிட்டார்.? பலரையும் நெகிழ் வைக்கும் வகையில் இயக்குனர் வெளியிட்ட தகவல்..!!

இயக்குனர் பா ரஞ்சித் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரை இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் நட்சத்திரம் நகர்கின்றது.

 

இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் காளிதாஸ் ஜெயராம் போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இப்படி இருக்கும் நிலையில் சங்கத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது

 

இயக்குனர் பா ரஞ்சித் இசைஞானி இளையராஜாவுடன் இணைவீர்களா என்று கேட்கப்பட்டுள்ளது. அதற்கு எனக்கு பிடித்த பிரபலங்களை நான் தூரத்தில் நின்று தான் ரசிப்பேன். அந்த வகையில் இசை ஞானி

 

இணைந்து வேலை செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும், ஹால் டிக்கெட் நெருங்கவே எனக்கு மிக தயக்கமாக இருக்கும். மேலும், இளையராஜா இல்லை என்றால்

 

நான் இங்கு வந்திருக்கவே முடியாது என்று பலரை வியக்க வைக்கும் வகையில் இயக்குனர் பா ரஞ்சித் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை வெளியிட்டுள்ளார்…

 

Comments are closed.