ஓவராக பந்தா காட்டிய நடிகை..!! வாய்ப்பில்லை என்று துரத்தி விட்ட இயக்குனர் சங்கர்..!!

நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமா மூலம் சினிமா உலக நடிகையாக அறிமுகமானார். இவர் தெலுங்கு சினிமாவில் வெளிவந்த கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் தனக்கு என்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் உருவாகி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதனை தொடர்ந்து நடிகர் கார்த்தியுடன் இணைந்து சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் நடிகையாக அறிமுகமானார்.

 

அதற்கு அடுத்தபடியாக இயக்குனர் வம்ச இயக்கத்தின் நடிகர் விஜய்க்கு ஜோடியாக வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நடிகர் விஜய் உடன் நடிப்பதற்கு முன்பாக இரண்டு கோடி வரை சம்பளம் வாங்கி வந்தவுடன் நடிப்பதற்கு

கிட்டத்தட்ட ஐந்து கோடி வரை சம்பளத்தை பயிற்சி உள்ளார். அடுத்தபடியாக தெலுங்கு நடிகர் ராம்சரண் வைத்த இயக்குனர் சங்கர் ஒரு திரைப்படத்தை எடுத்து வருகின்றார். இந்த திரைப்படம் 170 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்படுகின்றது.

 

மேலும், இந்த திரைப்படத்தில் கதாநாயக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி அடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்கள். மேலும், இரண்டாவது கதாநாயகியாக நடிக்க வைப்பதற்கு இயக்குனர் சங்கர் நடிகை ராஷ்மிகாவை கேட்டுள்ளார்கள்.

 

மேலும், திரைப்படத்தின் கதையை கேட்டு ஒப்புக்கொண்ட நடிகர் ஆஸ்மிகா தன்னுடைய சம்பளம் 3 கோடி வேண்டும் என்று கேட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அவர் கேட்ட சம்பளத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த இயக்குனர் சங்கர் திரைப்படத்தின் கதாநாயகி

 

பாலிவுட் நடிகை 4 கோடி தான் சம்பளம் கேட்டுள்ளார். தென்னிந்தியாவில் மட்டும் படங்களில் நடித்துவிட்டு பாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு சம்பளத்தை உயர்த்தி வருகின்றார் என்று கூறி இயக்குனர் சங்கர் நீ ஒன்னும் என்னுடைய படத்தில் நடிக்க தேவையில்லை என்று விரட்டி விட்டதாக கூறப்படுகிறது…

 

Comments are closed.