அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா.? கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு போய்விட்டதா.?

நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்பொழுது ஹிந்தி சினிமாவில் நடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிரபலம் நடிகராக திகழ்ந்து வருபவர் தான் யாஷ் என்பவர். இவர் தற்பொழுது படிக்கும் திரைப்படத்தில் அக்கா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடித்த போவதாக தெரிவித்துள்ளார்.

 

திடீரென்று அவர் படத்தில் இருந்து வெளியேறிய பிறகு அவருக்கு பதிலாக நயன்தாராவை நடிக்க வைக்க இயக்குனர் தட்டுமிட்டுள்ளார் படத்தின் கதையை கேட்டுவிட்டு சரி என்று கூறிய நயன்தாரா படத்தில் நடிக்க வேண்டும்

 

என்றால் 20 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என்று கேட்டுள்ளார். மேலும், திரைப்படத்தில் அக்கா தம்பி கிட்டையே எமோஷனல் காட்சி வருகிறதா.. அதுதான் படத்தின் முக்கிய காட்சி என்கின்றார்கள் இவ்வளவு

 

முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்திற்கு நடிக்க 20 கோடி சம்பளமாக கேட்டுள்ளார். நயன்தாரா கதாநாயகன் நடித்த சமயத்தில் கூட பத்திலிருந்து 11 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த நிலையில் இப்படி ஒரு சம்பளம் கேட்டது போலவே அதிர்ச்சியில் வாழ்த்தி உள்ளது…

 

 

 

 

 

 

 

Comments are closed.