எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வந்த இரண்டு புதிய நபர்..!! இவர்களுக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா.? விறுவிறுப்பான கதையை கொண்டு வந்த இயக்குனர்..!!

இந்த காலக்கட்டத்தில் ஏராளமானவர்கள் சினிமாவைப் போன்ற சின்னச் சிறை நிகழ்ச்சியிலே திரும்பிப் பார்த்து வருகின்றார்கள். அந்த வகையில் அவர்களை கவர்வதற்காக ஏராளமான சீரியல் மட்டும் ரியல் டிசோக்களை வெளியிட்டு மக்களை மேலும் கவர்ந்து வருகின்றார்கள். அந்த வகையில்

 

சன் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஆணாதிக்கம் பெண் கொடுமை போன்ற விஷயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த கதை தற்கொலை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

 

இதில் பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்து வருகின்றார்கள். இந்த சீரியல்தான் தற்பொழுது டிஆர்பி யில் முதலிடத்தில் இருந்து வருவதாக கூறப்படுகின்றது. இப்படி இருக்கும் நிலையில் இந்த சீரியலை ரசிப்பதற்கு என்ற ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகின்றது.

 

தற்பொழுது இவர்களுடைய சொத்துக்களை ஜீவானந்தம் படித்துக் கொண்டதாக தற்பொழுது கதையை நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். இதன் அடிப்படையில் புதிதாக வந்த ஜீவானந்தத்தின் குடும்பத்தினர் தற்பொழுது புதிதாக இணைந்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் நேற்று இவருடைய மனைவி மற்றும் மகன் என இரண்டு பேரை புதிதாக இந்த சீரியலில் களம் இறக்கி உள்ளார்கள். அந்த வகையில் தற்பொழுது விறுவிறுப்பாக கொண்டு செல்லப்பட்டு வருகின்றது…

 

Comments are closed.