விஜய் டிவி தொகுப்பாளனி பாவனாவின் விடுமுறை கொண்டாட்டம்..!! செம மாடர்ராக மாறிய தொகுப்பாளனி..!!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமானவர்கள் மிகப்பெரிய அளவு பிரபலமாகி கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு என்ற மிகப்பெரிய ஒரு அடையாளம் மக்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

 

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாக இருந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர்தான் பாவனா என்பவர். இவர் அதற்கு முன்பாகவே ஜோடி நம்பர் 1 என்ற நிகழ்ச்சியை

 

தொகுத்து வழங்கி ஓரளவுக்கு பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார். மேலும், இவர் அதிகமாக சிவகார்த்திகேயனுடன் தொகுப்பாளராக பணியாற்றி வலம் வந்து கொண்டிருந்தார். இவருக்கென்று மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்துள்ளது.

 

தற்பொழுது தொகுப்பாலணையாக தொடர்ந்து இருக்கிறார். ஆனால், தற்பொழுது கிரிக்கெட் போட்டிக்கு மட்டும் தொகுப்பாளினியாக செயல்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திருமணத்திற்கு

 

பின் நீண்ட இடைவேளை கலைத்து மீண்டும் தொகுப்பாளியாக தற்பொழுது களமிறங்கி இருக்கிறார். இதனை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படம் மட்டும் வெளியிட்டு வந்துள்ளார்.

 

அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ரசிகர்களுக்கு காண்பிக்கவும் விதத்தில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.