சற்றுமுன் சுந்தர்-சி பட நடிகை மரணம்.? இப்படி ஒரு மோசமான நோயால் கஷ்டப்பட்ட நடிகை.?

கடந்த சில ஆண்டுகளாகவே ஏராளமான பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது பலரும் அதிர்ச்சி வாழ்த்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் சுந்தர் சி யின் இயக்கத்தில் வெளிவந்த இருட்டு என்ற திரைப்படத்தின்

 

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவுடன் மலையாள நடிகை கனக லதா என்பவர். இவர் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்துள்ளார். தமிழில் ஒரு சில திரைப்படத்தில் மட்டும் தான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், பிரசாந்த் நடித்த உனக்காக பிரிந்தேன் என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து இவர் கடந்த சில மாதங்களாக பார்க்கின்சன் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை

 

எடுத்துக்கொண்டு வந்துள்ளார். மேலும், திருமணம் ஆகி கணவரை பிரிந்து விட்ட காரணத்தினால் அவர் தனியாக நான் வாழ்ந்து வந்துள்ளார். அதன் பிறகு சகோதரி வீட்டில் வசித்து வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் நேற்று இரவு அவர் வீட்டில் உடல் நிலை சரியில்லாமல் போய்   உயி ரிழ ந்துள் ளார். இவருடைய மறைவிற்கு ஏராளமான மலையாள சினிமா பிரபலங்கள் மட்டும் சுந்தர் சி போன்றவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

Comments are closed.