இந்த நடிகரை பார்த்து சிவாஜியே பயந்துள்ளார்.? அடேங்கப்பா, சிவாஜியவே அலறவிட்ட ஒரு பிரபலமா.?

சினிமா உலகில் எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒரு சிலர் நடிகர்களின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது. அந்த வகையில் நடிகர் சிவாஜி கணேசனின் நடிப்பை இன்றுவரை யாராலும் முறியடிக்க முடியவில்லை என்று தற்போது இருக்கும் பிரபலங்கள் வரை கூறி வருகின்றார்கள்.

 

அந்த அளவிற்கு அவர் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் தனது நடிப்பின் மூலம் ஒரு சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரமே கிடையாது அந்த அளவுக்கு தனது நடிப்பின் மூலம் தந்த வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென்று அடையாளத்தை ரசிகர் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

மேலும், நடிகர் சிவாஜி கணேசனை பார்த்தால் பல நடிகர்களை அப்பொழுது பயந்து நடுங்குவார்கள். ஆனால், சிவாஜியவே ஒரு நடிகரை பார்த்து பயந்துள்ளார் என்ற தகவல் தற்கொலை வெளியாகி உள்ளது. அந்த நடிகர் வேறு யாரும் கிடையாது எம் ஆர் ராதா தான்.

 

ஹீரோவாக, வில்லனாக, காமெடியன், குணச்சித்திரம் போன்ற பல்வேறு கதாபாத்திரத்தில் தனது ஆசத்தலான நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்து வந்தவர்தான் எம்.ஆர்.ராதா. இவர் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை வைத்துள்ளார்.

 

இன்றளவும் இவருடைய நகைச்சுவையும் இல்ல தினமும் பலரையும் கவர்ந்து வருகின்றது. இன்று இவர்கள் இருவரும் உயிருடன் இல்லை என்றாலும் இவர்களுடைய நடிப்புத் திறமை இன்றும் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

 

மேலும், பக்கம் பக்கமாக சிவாஜி வசனத்தை பேசி வந்திருந்தாலும் திடீரென்று ஒரு வசனத்தை பேசி ரசிகர்களை தன் வசம் படுத்தி விடுவார். அந்த வகையில் எம் ஆர் ராதாவை பார்த்து சிவாஜியே பயந்துள்ளதாக கூறப்படுகிறது…

 

Comments are closed.