என்னிடமும், கோவை சரளாவிடம் இதை செய்தார்.? வடிவேலு குறித்து பேசிய ஆர்த்தி..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர் என்றால் அவர் தான் வடிவேலு சமீபத்தில் இவர் மாமன்னன் இன்று திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றுள்ளார்.

 

மேலும், இவருடன் ஏராளமான சக நடிகரின் நடிகை நடித்தவர்கள் தற்பொழுது வர விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை ஆர்த்தி என்பவரும் ஒரு பேட்டியில் கலந்து

 

கொண்ட பொழுது வடிவில குறித்து பேசி உள்ளார்.  வடிவேலுவுடன் நடிக்கும் பொழுது நம்ப நன்றாக நடித்து விட்டால் அந்த சீன் முடிந்ததும் செல்லும் செமையா இருந்துச்சு நல்லா பண்ணிட்டு என்று மனம் மாற பாராட்டுவார்.

 

ஆனால், அந்த சீன் படத்தில் இருக்கவே இருக்காது.. அதற்க்கு காரணம் தன்னைவிட நன்றாக ஒரு காமெடி நடிகர் வந்துவிடக்கூடாது என்ற காரணத்திற்காக தான் அந்த சீனை படத்தில் இருந்து விலக்கிவிடுவார்.

 

மேலும், 24 ஆம் புலிகேசி படத்திற்காக கோவை சரளாவின் என்னையும் தான் முதலில் தேர்வு செய்தார்கள். ஆனால், வடிவேலு இவர்கள் எல்லாம் பார்த்து மூச்சுகள் என்று சொன்னவுடன் எங்களை படத்திலிருந்து விலக்கி விட்டார்கள்…

 

 

 

 

 

 

Comments are closed.