பீஸ்ட் படத்திற்கு பிறகு விஜய் சார் சொன்னா அந்த ஒரு வார்த்தை.? எனக்கு கஷ்டமா இருக்கு.? நெல்சன் வெளிப்படை பேச்சு..

இயக்குனர் நெல்சன் இயக்கத்தின் நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படம் தற்பொழுது திரையரங்கில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கின்றது.

 

இதற்கு முன்பாக நடிகர் விஜய் வைத்து பீஸ்ட் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார் என்ற திரைப்படம் ஓரளவுக்கு தான் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது என்று சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து பேட்டியில் கலந்து கொண்ட பொழுது

 

பீஸ்ட் படம் முடிந்த பிறகு விதியிடம் பேசி உள்ளீர்களா.. வாய்ப்பு கிடைக்குமா.? விஜய் என்ன சொன்னார் என்று அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த நெல்சன் விஜய் சார் என்னிடம் சொன்னார் படம் எடுத்தோம் சில பேருக்கு பிடித்துள்ளது..

 

சில பேருக்கு பிடிக்கவில்லை.? அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது.. நாம் நேர்மையாக தான் முயற்சி செய்தோம். இந்த முறை இல்லையென்றால் என்ன அடுத்த முறை வேறு மாதிரி பண்ணலாம் என்று விஜய் சார் சொன்னார்.. நான் அப்பொழுது அவரிடம் கேட்டேன்

 

என் மீது கோபமாக இருக்கின்றீர்களா என்று கேட்டேன் அதற்கு விஜய் சார் நான் எதுக்கு கோபமாக இருக்கப் போகிறேன்.? அப்பொழுது உனக்கும் எனக்கும் இருக்கும் பழக்கம் ஒரு படம்தான்

 

நீ கேட்டது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று சொன்னார். இது இல்லைன்னா என்ன இன்னொரு படம் கண்டிப்பாக நாம் இருவரும் சேர்ந்து செய்வோம் என்று விஜய் சொன்னதாக நெல்சன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.