ஜெயிலர் ரிலீசுக்கு முன் சிவகார்த்திகேயனுக்கு போன் கால் செய்த ரஜினி..!! என்ன பேசினார் தெரியுமா.? வெளிவந்த முழு விவரம் உள்ளே..!!

நடிகர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் நாளை திரையரங்கில் வெளியாக இருக்கின்றது. மேலும், இந்த திரைப்படத்தை திரையில் பார்ப்பது இருக்கின்ற தற்போது ரசிகர்கள் மிகவும் ஆர்வலாக இருந்து வருகின்றார்கள்.

 

மேலும், பல திரைப்படங்கள் நடிகர் ரஜினிக்கு வாழ்த்தும் தெரிவித்து வருகின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் திடீரென்று நடிகர் சிவகார்த்திகேயனை நடிகர் ரஜினி போன் கால் செய்து பேசியுள்ளார். அப்பொழுது அவர் என்ன பேசினார் என்று

 

சமீபத்தில் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் என்னவென்றால் நடராஜனை மாவீரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு தன்னை பாராட்டியதாக தெரிவித்துள்ளார். மேலும், படம் சூப்பராக இருந்தது நான் ரொம்பவும்

 

என்ஜாய் பண்ணி பார்த்தேன் என்று என்னிடம் நடிகர் ரஜினி தெரிவித்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிக்கு நன்றி தெரிவித்த  சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை வெற்றி பெற செய்வதற்கு ரசிகர்கள் தான் காரணம் என்று அவருக்கு நன்றி கூறியுள்ளார்.

 

இதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நாளை வெளியாக இருக்கும் செயல் திரைப்படம் மிகவும் சூப்பர் ஹிட் திரைப்படமாக தான் அமையும் என்ற நடிகர் ரஜினியிடம் கூறியதாக வந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது…

 

 

Comments are closed.