சூப்பர் சிங்கர் பிரபலம் நித்யஸ்ரீயின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? இதுவரை குடும்ப புகைப்படத்தை வெளியிடாத பாடகி..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி இறப்பு நிலை விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர்.

 

இதில் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடுவான் நித்யஸ்ரீ என்பவர். அதன் பிறகு இவர் தனக்கு என்று ஒரு youtube சேனல் ஒன்றை தொடங்கி அதில் தனது குரலில்

 

மூலம் பாடும் பாடல்களை வெளியிட்டு மக்களை மேலும் கவர்ந்து வருகின்றார். மேலும், இவர் ஏராளமான இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திரையுலகில் பின்னணி பாடகி ஆக மனம் வந்து கொண்டிருக்கின்றார்.

 

இவர் கிட்டத்தட்ட 12 மொழிகளில் பாடலை பாடியுள்ளார். மேலும், இவர் ஒரு ஆல்பத்தை தயாரித்து நடிக்கும் போது சண்டை காட்சிகள் இருந்தது. அப்பொழுது இவர் விபத்தில் சிக்கியுள்ளார். அதன்பிறகு மூன்று தற்பொழுது பாடத் தொடங்கியுள்ளார்.

 

இப்படி பிரபலமாக திகழ்ந்தவர் இவர் முதல்முறையாக தனது அப்பா மற்றும் அம்மா உடன் எடுத்துக்கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.