ரஜினிய பார்த்து கத்துக்கோ.? அஜித்தை வெளுத்து வாங்கும் பிரபலம்..!! பெரிய மனுஷன்னு நிரூபித்த ரஜினி..!!

நடிகர் ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்துள்ளது. மேலும், நடிகர் ரஜினி ஒரு மணி நேரத்திற்கு மேலாக மேடையில் கலகலப்பாக பேசி பலரையும் ரசிக வைத்துள்ளார்.

 

அதில் பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக அவர் பேசியுள்ளார். அது என்னவென்றால் பீஸ்ட் படம் வெளிவந்த சமயத்தில் சில நெகட்டிவ் விமர்சனங்கள் பெற்றது. அதனால் சூப்பர் ஸ்டாரை படத்தை இயக்க நெல்சன் தகுதியானவர் கிடையாது என்று

 

பலரும் பேசி வந்துள்ளார்கள். மேலும், என்னுடைய நண்பர்கள் கூட பலரும் எனக்கு போன் செய்து நெல்சன் உங்கள் படத்தை இயக்க வேண்டுமா என்று யோசித்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். ஏன் தயாரிப்பு நிறுவனம் கூட தன்னிடம் அதைப் பற்றி பேசினார்கள்.

 

ஆனால், நெல்சன் இந்த படத்தை என்னை வைத்து இயக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்து உள்ளேன். மேலும், நெல்சன் வேண்டாம் என்று நான் முடிவு செய்து இருந்தால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கூட மறுப்பு தெரிவித்து இருக்க மாட்டார்கள். ஆனால், இயக்குனரின்

 

எதிர்காலத்தை பற்றி நான் யோசித்து படத்தை தொடங்கியது அவருடைய பெரிய மனுஷனாக காட்டி கொண்டிருக்கின்றது. இந்த விஷயத்தை பார்த்த பலரும் அஜித்தை விமர்சனம் செய்து வருகின்றார்கள். ஏனென்றால், விடாமுயற்சி திரைப்படத்தை

 

முதலில் விக்னேஷ் வந்தால் இயக்க இருந்தது நீ ரெண்டு கடைசி நேரத்தில் அவரைப் மாற்றிவிட்டு வேறொரு இயக்குனரே ஒப்பந்தம் செய்துள்ளார்கள். அதன் அடிப்படையில் தற்போது விக்னேஷ் இவனுக்கு அடுத்தபடியாக பட வாய்ப்புகள் கிடைப்பது

 

சிக்கலாக இருந்து வருகின்றது. இதனை பார்த்த பலரும் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் ஒரு சில விஷயத்தை இன்னும் பிரச்சினையை பார்த்து பலரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அதித்தை பலரும் விமர்சித்து பேசி உள்ளார்கள்…

 

Comments are closed.