பாடகி ஜானகியை சினிமாவில் இருந்து ஒதுக்க முக்கிய காரணம் இந்த பாடகி தான்.? பல ஆண்டுக்குப் பிறகு உண்மையை உடைத்த பிரபலம்..!!

சினிமாவில் ஒரு கதை எந்த அளவிற்கு முக்கியமாக கருதப்படுகின்றதோ அதேபோன்று படத்தில் வரும் பாடல்களும் மக்களை கவர்ந்து வருகின்றது. அந்த வகையில் பின்னணி பாடகர் ஆக இருந்தவர்கள் இன்று தனக்கென்று அடையாளத்துடன்

 

தமிழ் சினிமாவில் வளம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சினிமாவில் பின்னணி பாடகராக மற்றும் பாடகையாக ஏராளமாக நாங்கள் திகழ்ந்து வருகின்றார்கள். இதில் மிகவும் பிரபலமாக ஒரு பாடகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் பாடகி ஜானகி என்பவர்.

 

இவர் கிட்டத்தட்ட 17 மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தொலைக்காட்சி மற்றும் காணொளி என கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் பாடல்களை பதிவு செய்துள்ளார். மேலும், இவர் அதிகமான பாடல்களை இளையராஜா இசையில் தான் பாடியுள்ளார்.

 

மேலும், இயக்குனர் பாலச்சந்தர் அவரது இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தின் பாடல்களில் இவர் அதிகமாக பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பிரபலமாக திகழ்ந்து வரும் சமயத்தில் இவரை தோற்கடிப்பதற்கு என்று ஒரு முக்கிய பிரபலம் உள்ளே வந்துள்ளார்.

 

அது வேறு யாரும் கிடையாது 90களில் ஆரம்பத்தில் பிரபலமாக திகழ்ந்து வந்த சித்ராவின் குரல் தான் மிகவும் பலரையும் கவர்ந்து வந்தது. அதனால் பல இயக்குனர்களும் இசையமைப்பாளர்களும் இவரே அதிகமாக பாட வைத்து

 

பாடையின் ஜானகி ஒதுக்க தொடங்கி விட்டார்கள். அதன் பிறகு ஏ ஆர் ரகுமான் இசையில் ஒரு சமயத்தில் ஜானகியால் ஈடு கொடுக்க முடியாமல் போனது அந்த சமயத்தில் சித்ரா தன்னுடைய குரல் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

 

அதற்கு முன்பாக எஸ்பிபி ஜானகி என்று இருந்த காம்போவை அப்படியே சித்ரா எஸ்பிபி என்றும் அனைவருக்கும் மாறும் அளவிற்கு தனது சிறப்பான குரலில் மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார்.

 

அதன் பிறகு ஜானகி 2016 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் ஒரு தாலாட்டு பாடலை ஒன்று பாடிட்டு இதன் பிறகு நான் இனி பாட மாட்டேன் என்று முடிவு எடுத்துள்ளார். சினிமாவை விட்டு விலக ஒரு முக்கிய காரணமாக பாடகி சித்ரா இருந்து வந்துள்ளதாக சமீபத்தில் கூறப்படுகிறது…

 

Comments are closed.