நடிகர் ஜி.எம்.குமாரின் மனைவி இந்த முன்னணி நடிகையா.? இத்தனை ஆண்டுகளாக தெரியாம போச்சே..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான பிரபலங்கள் அவர்களுடைய குடும்ப புகைப்படத்தையோ அல்லது குடும்பத்தையோ அவ்வளவு எளிதில் மக்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் 1986 ஆம் ஆண்டு ஆறுபடை நாள் என்ற ஒரு திரைப்படத்தின்

 

மூலம் இயக்கி தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானவர் தான் ஜி எம் குமார் என்பவர். இவர் ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் ஒரு சிறந்த நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜா இசையமைப்பாளராக பல தயாரிப்பாளர்கள் விருப்பத்தார்.

 

பலவற்றை நிராகரித்ததாக கூறியுள்ளார். அதன் பிறகு பாரதிராஜாவின் படத்தில் வில்லனாக தனது நடிப்பை அறிமுகப்படுத்தினார். இயக்குனர் சங்கரின் தயாரிப்பு நிறுவனத்தால் ஒரு சலுகை வழங்கப்பட்டதில். தனது நடிப்பை அவர் வெளிப்படுத்தினார்.

 

மேலும், இவருடைய நடிப்பை பார்த்து இயக்குனர் பாலா அவரது திரைப்படத்தில் நடிக்க வைத்து சிறந்த துணை நடிகருக்கான விஜய் விருது இவருக்கு கொடுத்துள்ளார்கள் என்று குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் பல தமிழ் திரைப்படங்களில்

 

குணச்சித்ரா கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். மேலும், மாயாண்டி குடும்பத்தார், தாரை தப்பட்டை, மிளகாய், சரவணன் இருக்க பயமேன், தெனாலிராமன், குருவி போன்ற திரைப்படத்தில் இவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

 

மேலும், இவர் தனது முதல் திரைப்படம் ஆன ஆறுபடை நாள் படத்தில் நடித்த நடிகை பல்லவியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் ஒரு சிறந்த நடிகையாக பல திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார்…

 

Comments are closed.