நான் ஒன்னும் தலைகாணத்தில் ஆடவில்லை.? எல்லோரும் இப்படித்தான் சொல்கிறார்கள்.?

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக திகலந்து வருபவர் தான் நடிகர் ரஜினி. இவருடைய படம் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருபவர்கள் இளையராஜா மட்டும் எஸ் பி பி தான். மேலும், இவர்களுடைய கூட்டணியில் பல திரைப்படங்கள் வெளிவந்து சூப்பர் ஹிட் படங்களாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், வீரா திரைப்படத்திற்கு பின் ரஜினி இளையராஜா மதிக்காமல் அவருடைய இசை வேண்டாம் என்று ஒதுக்கி வருவதாக கூறப்படுகின்றது. மேலும், இவர்கள் இருவரும் வெளியே நட்பாக பேசிக்கொண்டு இருந்தாலும்

 

நடிகர் ரஜினிக்கு இன்னும் இளையராஜா மீது வன்மம் இருந்து வருவதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக இளையராஜா தலைகனத்தில் ஆடுவது தான் என்று கூறப்படுகின்றது. நடிகர் ரஜினியின் வீரா படத்திற்கு முன்பாக ரஜினி நடிப்பில் பி வாசு

 

இயக்கத்தில் வெளிவந்த உழைப்பாளி என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் இளையராஜா தான் இசையமைக்க ஆரம்பித்தார். அதன் பிறகு பாதியிலேயே முடித்துவிட்டு வெளிநாட்டுக்கு சென்று விட்டார்.

 

ரஜினி மிகப் பெரிய மன உளைச்சலுக்கு ஆளானார். அதன் காரணமாக ரஜினி இளையராஜாவின் மீது கடும் கோபத்தில் இருந்து வருகின்றார். அதன் பிறகு அந்த படத்திற்கு கார்த்திக் ராஜா என்பவர் இசையமைத்து கொடுத்து அந்த படத்தை முடித்து உள்ளார்கள்…

 

Comments are closed.