தன்னை ஒரு கற்புக்கரசியாக காட்டிக் கொள்கிறார்.? அடுத்தடுத்து நடிகைகளை சீண்டி பார்க்கும் பயில்வான்.. வைரலாகும் வீடியோ பதிவு உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் அதிகமாக ரசிகர்கள் டிவி சீரியல்களை விரும்பி பார்த்து வருகின்றார்கள். அந்த வகையில் டிவி சீரியல் மூலம் இன்று ஏராளமானவர்கள் பிரபலமாகி கொண்டு சினிமா மற்றும் சின்ன திரையிலேயே பிரபலமாகி கொள்கின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் ஆரம்பத்தில் தொலைக்காட்சி சீரியலான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் ரக்ஷிதா என்பவர்.

 

இவர் அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒரு சில செய்திகளில் நடித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

 

அந்த சமயத்தில் இவரை விமர்சித்து வெளிவந்த ஒரு வீடியோ தற்பொழுது பெரிய ஒரு சர்ச்சையாக இருந்துள்ளது. அந்த வகையில் ஒரு எபிசோடில் அவருடைய விளையாட்டை நன்றாக செய்திருப்பார்.

 

அப்பொழுது ஆண்களை மேடையில் ஏற்றாமல் தன்னை ஒரு கற்புக்கரசியாக காட்டிக் கொண்டு உள்ளார் என்று அவரைப் பற்றி நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் பேசி பெரிய ஒரு சர்ச்சையாக பேசப்பட்டு வருகின்றது.

 

மேலும், இவர் சீரியலில் மட்டும் தான் ஹீரோக்களுடன் நெருக்கம் காட்ட வேண்டும் என்று நினைத்து இங்கே ஆண்களை நெருங்க விடாமல் தடுத்து வருகின்றார் என்று அவர் கூறிய வீடியோ தற்பொழுது இணையத்தில் பதிலாகப்பட்டு வருகின்றது…

 

Comments are closed.