அண்ணாமலை படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்தவரின் ஞாபகம் இருக்கா.? 90களில் கொடி கட்டி பறந்த நடிகை..!! வயதாகி அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை..!!

நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர்களின் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கின்றார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் டி ராக்கெட்ரி. இந்த திரைப்படத்தின்

 

மூலம் மீண்டும் சினிமாவில் ரி என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை வைஷ்ணவி என்பவர். இவர் ஒரு தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் பலம் பெறும்

 

நடிகை சௌகார் ஜானகியின் பேத்தி இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார்.

 

மேலும், தலைவனுக்கு ஏற்ற தலைவி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு 1996 ஆம் ஆண்டு அரவிந்த் கமலநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டு

 

அவரது மூத்த மகள் பிறந்தவுடன் சினிமா வேண்டாம் என்று நினைத்து நான் விலகி விட்டேன். அதன் பிறகு சமீபத்தில் மாதவனின் கட்டாயத்தின் காரணமாகத்தான் நான் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.