என்னது, சீரியலுடைய காயத்ரியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

இந்த காலகட்டத்தில் அதிகமாக சீரியல் தான் விரும்பி பார்த்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் 2002 ஆம் ஆண்டு சனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சீரியல் மெட்டி ஒலி. இந்த சீரியலை இயக்குனர் திருமுருகன் என்பவர் இயக்கியுள்ளார். இதில் பல முன்னணி பிரபலங்கள் நடித்திருப்பார்கள்.

 

அதன் பிறகு இவருக்கு அடுத்தடுத்து ஏராளமான சீரியல்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இந்த மெட்டி ஒலி சீரியல் இன்று வரை மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு சீரியலாக பேசப்பட்டு வருகின்றது.

 

இந்த சீரியல் 5 பெண் பிள்ளைகளை வைத்து அவரது தந்தையும் அவரது குடும்பமும் அதற்குள் நடக்கும் சில நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட ஐந்து வருடத்திற்கு மேலாக இந்த சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த சீரியல் இன்றுவரை சூப்பர் ஹிட் சீரியல் ஆக பலராலும் கூறப்பட்டு வருகின்றது.

 

மேலும், இந்த சீரியலில் சரோ என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் காயத்ரி என்பவர். மேலும், இவர் இயக்குனர் சுரேஷ் மேனன் என்பவர். இயக்கத்தில் வெளிவந்த பாசமலர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

 

அதன் பிறகு நடிகர் அஜித்துக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த ரோஜா என்ற தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து இவருக்கு

 

ஏராளமான சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக இவர் தனது கணவர் மட்டும் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட சமீப காலப் புகைப்படத்தை நடிகை காயத்ரி இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

Comments are closed.