நம்ப வைத்து கழுத்தறுத்த நடிகர்..!! 25 ஆண்டுகள் சினிமாவில் நடித்து என்ன பலன்.? பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்ட நடிகர்..!!

சினிமாவின் ஏராளமான நகைச்சுவை கலைஞர்கள் இருந்து வருகின்றார்கள். அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனித்துவத்தின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அப்படி இருக்கும் வகையில் பிரபலமாக திகழ்ந்து வந்தவர்களுக்கு இன்று பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் பலரும் என்று தவித்து வருகின்றார்கள்.

 

அதில் ஒருவர் தான் போண்டா மணி என்பவர். இவர் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இவர் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்து தற்போது பெரிய அளவில் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்க வில்லை. கடந்த, சில மாதங்களாக உடல் நலக் குழுவின் காரணமாகவும்

 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அதற்கும் பணம் இல்லாத தவித்து வரும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் பல முன்னணி நடிகர்கள் உதவி செய்து வந்துள்ளார்கள். ஆனால்,  வடிவேலு மட்டும் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை.

 

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் திரைப்படத்தில் நடித்த கூட பெரிய அளவில் பணம் எதுவும் சேமிக்கவில்லை. என்னுடைய சொந்த ஊர் இலங்கை. அங்கிருந்து சினிமாவிற்காக சென்னைக்கு வந்து நடிப்பின் மீது ஆர்வத்தை காட்டி கிட்டத்தட்ட 90 திரைப்படங்கள் நடித்துள்ளேன்.

 

இத்தனை ஆண்டுகள் என்னுடைய சினிமா வாழ்க்கையில் 30 லட்சம் கூட நான் சம்பாதிக்கவில்லை. மேலும், திரைப்படத்தில் நான் நடிக்க ஒப்பந்தமானால் வெறும் ஐந்திலிருந்து ஆறு நாட்கள் மட்டுமே எனக்கு படப்பிடிப்பு இருக்கும். அதனால் பெரிய அளவு சம்பாதிக்க முடியவில்லை. அந்த பணத்தை வைத்து

 

என்னுடைய குடும்பத்தை பார்த்துக் கொள்வது பெரிதாக இருக்கும். மேலும், ஒரு சிறிய சமயத்தில் சரியான சம்பளமும் கிடைக்காது. அப்படி இருக்கும் வருமானத்தை வைத்து தான் நான் என்னுடைய அன்றாட வாழ்க்கையை நான் நடத்தி வருகின்றேன் என்று போண்டாமணி தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.