வானத்தைப்போல சீரியல் நடிகை மான்யா ஆனந்தின் லேட்டஸ்ட் புகைப்படம்..!! அதைப் பார்த்து நீங்களா இப்படி என்று வியந்த ரசிகர்கள்..!!

மாடலிங் துறையின் மூலம் தனது திரை பயணத்தை ஆரம்பித்து சின்னத்திரை சீரியல் நடிகையாக கலக்கி வருபவர் தான் நடிகை மானியா ஆனந்த் என்பவர். அதன் பிறகு தெலுங்கில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஒரு நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்து

 

அதன் பிறகு கண்ணிடத்தில் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தியம் வந்துள்ளார். அதன் பிறகு தான் சின்னத்தில் நடிக்கும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது கன்னட சீரியல் மூலம் தனது

 

திரை பயணத்தை தொடங்கி அதன் பிறகு சன் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் சீரியலாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் வானத்தைப்போல என்ற தொடரில் ஒரு ஹீரோணியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில்

 

தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திய கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமில்லாமல் இவர் கன்னடத்திலும் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் சீரியலை விட நிஜ வாழ்க்கையில் நல்ல ஒரு மாடலாக தான் இருக்கின்றீர்கள் என்று பலரும் கூறி வருகின்றார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.