விஜய் போட்ட கண்டிஷன்..!! என்ன செய்வதென்று தெரியாமல் திணறும் வெங்கட் பிரபு..!! படம் முடிவதற்குள் ஒரு வழி ஆகிடுவார் போல..!!

நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் இயக்குனர் வெங்கப்பிரபு இயக்கத்தில் நடைபெற்றதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

 

மேலும், அந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இசையமைக்க போவதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், சமீபத்தில் படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் லியோ திரைப்படத்தின் படம் வெளி வருவதற்கு முன்பாக கிட்டத்தட்ட 500 கோடிக்கு மேல் வசூல் எடுக்கும் என்று தெரிவித்து வருகின்றார்கள்.

 

மேலும், வாரிசு திரைப்படம் வெளிவந்த கலவையான விமர்சனத்தை பெற்றதால் நடிகர் விஜய் மிகவும் வருத்தத்தில் இருந்து வருகின்றார். ஆனால், லோகேஷ் அப்படி கிடையாது ஒரு சின்ன விஷயம் கூட வெளிவராமல் பார்த்துக் கொள்வார். அந்த வகையில் வெங்கட் பிரபுவை பொறுத்தவரை மிகவும் கலகலப்பான ஒரு ஆள்.

 

அவரை சுற்றி எப்பொழுதும் நண்பர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். மேலும், அவருடைய திரைப்படத்தைப் பற்றி சில விஷயத்தை அவர் பகிர்ந்து கொள்வார். இப்படி இருக்கும் நிலையில் விஜய் தன்னுடைய படத்தை பற்றி எங்கேயும் வாயை திறக்க கூடாது என்று கண்டிஷன் போட்டுள்ளார்.

 

மேலும், வெங்கட் பிரபு பாரதி பாபு என்று சொத்தும் பொழுது தன்னை மீறி வசியத்தை வெளியிட்டுவோமோ என்றும் பயத்திலிருந்து வருகின்றார். மேலும், படம் முடிவதற்கு முன் எந்த ஒரு விஷயத்தையும் வெளியிடக்கூடாது என்று இதை சொன்னதே நடிகர் வெங்கட் பிரபு பத்திரமாக பார்த்துக் கொள்கின்றார்…

 

Comments are closed.