மீண்டும் வில்லி அவதாரம் எடுத்த இந்தியாவின் முன்னணி நடிகை..!! எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்கள்..!!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய் என்பவர். மேலும், இவர் தமிழ் சினிமா உலகில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் என்ற திரைப்படத்தின்

 

மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் வெள்ளி கதாபாத்திரத்தில் நடித்து

 

பெரியளவு மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் தெலுங்கு சினிமாவில் வில்லியாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

 

அந்த வகையில் ஜூனியர் என்டிஆர் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு வந்துள்ளது. அந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்க இருப்பதாக திட்டமிட்டுள்ளார்கள். மேலும், அந்த திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்

 

வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. மேலும், அந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற ஐந்து மொழிகளில் வெளியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்கள்…

 

Comments are closed.