ஒரு படம் பண்ணிட்டேன் நீ பெரிய ஆளா.? இளம் இயக்குனரை வெளுத்து வாங்கும் சுந்தர் சி..!! இந்த இயக்குனருக்கே இப்படி ஒரு நிலைமையா.?

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராகவும், நடிகராகவும் இருந்து பல சாதனைகளை படைத்து வருகின்றார்கள். அவர்தான் இயக்குனர் சுந்தர் சி என்பவர். இவர் ஆரம்ப காலகட்டத்தில் அஜித், ரஜினி, கமல், விஜய் போன்ற நடிகர்களை வைத்து திரைப்படத்தை இயக்கி தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

அதன் பிறகு இவர் நடிகராகவும் நடிக்க தொடங்கியுள்ளார். மேலும், இவர் தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக கொடி கட்டி பறந்த நடிகை குஷ்புவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவரே திரைப்படத்தை இயக்கி அதில் நடித்தும் வந்து கொண்டிருக்கின்றார், அதில் பல வெற்றி திரைப்படங்களும் உண்டு

 

அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கின்றது. சமீபத்தில் காபி வித் காதல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக தலைநகரம் இரண்டாம் பாகம், பட்டாம்பூச்சி, வல்லவன் போன்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.

 

சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் சினிமாவை பற்றி சிலர் புரிந்து கொள்ளாமல் பேசுகின்றார்கள். ஒரே ஒரு திரைப்படத்தை எடுத்துவிட்டு சிலர் சினிமா என்றாலே என்னவென்று கூட தெரியாமல் பேசுகின்றார்கள். அவரைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருகின்றது. ஒரே ஒரு திரைப்படத்தை எடுத்து விட்டு

 

சினிமா என்றால் இதுதான் என்று பேசும் அளவிற்கு ஆளாகி விடுகின்றார்கள். அந்த காலகட்டத்தில் பாலச்சந்தர், பாரதிராஜா போன்ற மூத்த இயக்குனர்கள் எல்லாம் வித்தியாசமான திரைப்படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து வந்துள்ளார்கள்.

 

அப்படி பெரிய பெரிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்களே பேசாமல் அமைதியாக இருக்கும் நிலையில் இவன் ஒரு திரைப்படத்தை எடுத்து விட்டு பெரிதாக ஆடுகின்றார் என்று சமீபத்தில் சுந்தர் சி தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.