முதன்முறையாக தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட அதர்வா..!! அவரது குடும்பத்திலும் இவரை போன்ற ஒருவர் முன்னணி பிரபலமா.?

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் முரளி. இவர் ஆரம்பத்தில் தமிழ் மற்றும் கன்னட திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன் பிறகு நடிகராக மாறினார். இவருடைய மகன் தான் நடிகர் அதர்வா. இவர் பானா காத்தாடி என்ற திரைப்படத்தின்

 

மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் சனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அந்த திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. இதைத் தொடர்ந்து நடிகர் அதர்வா நடிக்கும் திரைப்படத்தை

 

கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அந்த வகையில் இரும்பு குதிரை, 100, ஈட்டி, இமைக்கா நொடிகள், பூமராங், பரதேசி, கணிதன், சண்டிவீரன் போன்ற அடுத்தடுத்து திரைப்படங்கள். இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது.

 

மேலும், அதர்வா மட்டும்தான் முரளியின் மகன் என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அதற்காக ஒரு தம்பியும் ஒரு தங்கையும் இருக்கின்றார் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் கிடையாது. அந்த வகையில் சமீபத்தில் தான்

 

அவரது தம்பிக்கு திருமணம் முடிந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக தனது அம்மா, தம்பி, தங்கை என குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் நடிகர் அதர்வா வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.