தனித்தீவில் பிரபல நடிகையுடன் அசோக் செல்வன்..!! வெளிப்படையாக நடிகர் வெளியிட்ட தகவல்..!!

தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமாக நடிகர்கள் பிரபலமாகி கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகர் அசோக் செல்வன் என்பவரும் ஒருவர். இவர் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்த ரசிகர் மத்தியில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அதுவும் கடைசியாக வந்த ஓ மை கடவுளே மாபெரும் ஹிட் படமாக அமைந்தது. அந்த படத்துடன் நடித்த ரித்திகா சிங்குடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார். சினிமாவில் இவருடைய ஜோடி நன்றாக இருந்தது அதைப்போன்று நிஜ வாழ்க்கையில்

 

இவர்களுடைய ஜோடி நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் விரும்பி வந்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டில் தற்பொழுது நீங்கள் அதிகமாக பெண்களுடன் இருப்பது கிடையாது என்ற கேள்வி பட்டு உள்ளோம் என்று

 

அவர்கள் கேட்டுள்ளார்கள். அதற்கு அவர் மாமா என்று கூறியுள்ளார். இது மட்டுமல்லாமல் ஒரு தனித்தீவில் விட்டால் உங்களுடன் யார் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றீர்கள் என்று கேட்டுள்ளார்கள். அதற்கு அதில் ஜனனி ஐயர், சம்யுக்தா, ரித்திகா சிங்கினா

 

யார் என்று கேட்டுள்ளார்கள். அதற்கு சற்று யோசிக்காமல் ரித்திகா சிங் என்று அவர் பதில் அளித்துள்ளார். மேலும், எங்களுக்கு ஒருவர் ஒருவர் மிகவும் பிடிக்கும் என்று அவர் வெளிப்படையாக அந்த பேட்டியில் நடிகர் அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.