அதுக்கு வாய்ப்பே இல்லை.? நானும் எவ்வளவோ முயற்சி செய்து விட்டேன்.?

தமிழ் சினிமாவில் தானியக்கி அனைத்து திரைப்படங்களும் மாபெரும் ஒரு வெற்றி படமாக கொலை செய்யக்குணர்களின் ஒருவர்தான் வெற்றிமாறன் என்பவர். இவர் என்னமோ அவருடைய பெயரில் வெற்றி இருப்பதால்

 

அனைத்து படங்களும் வெற்றியாக வருகிறது என்று கூட பலரும் தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் காரணம் அவருடைய கதை அம்சம் தான் இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இவர் கதாநாயகன் கதாநாயகியை

 

நம்பி படத்தை இயக்காமல் தன்னுடைய கதையை மட்டும் நம்பி படத்தை இயக்கி வெற்றி படமாக கொடுத்துள்ளார். மேலும், நடிகர் விஜய் தற்போது கோர்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக

 

இன்னும் ஒரு திரைப்படத்தில் தான் நடிக்க இருக்கிறார். அந்த திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.. இப்படி இருக்கும் நிலையில் அவருடைய கடைசி படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குனர் என்ற

 

பெயர் அடிபட்டுக் கொண்டிருந்தது. இது குறித்து ஒரு விருது விழாவில் கலந்து கொண்ட பொழுது அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.. அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் இயக்குனர் வெற்றிமாறன் ரொம்ப நாளுக்கு

 

முன் அவருக்கு நான் கதை சொல்லினேன்.. ஆனால், இப்பொழுது அது நடக்கும் என எனக்கு தோன்றவில்லை விஜய் நான் இயக்க வாய்ப்பே இல்லை இன்று வெளிப்படையாக வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.