காதலனை பிரேக் அப் செய்த ஸ்ருதிஹாசன்..!! லோகேஷ் உடன் நெருக்கம் காட்டுவதால் நடந்த பிரேக்கப்பா.?

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் தமிழ் மட்டும் தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் சோலோ பாடல்கள் மூலமாகவும் மிகவும் பிரபலமாகி கொண்டு இருக்கிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சாமிபத்தில் இனிமேல் என்ற ஒரு பாடல் மிகப்பெரிய அளவில் வைரலானது. மேலும், அந்த பாடலில் நடிகை சுருதிஹாசன் உடன் இணைந்து மலர்ந்து வரும் இளம் இயக்குனர் லோகேஸ்வரர் ரொமான்ஸ் செய்த காட்சிகள்

 

பலரையும் இயக்க வைத்து வந்துள்ளது. ஆரம்பத்தில் அவர் நடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில் கமலின் கட்டாயத்தின் காரணமாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு

 

முன்பாக தான் காதலித்து வந்த சாந்தனு என்பவரை தற்பொழுது சுருதிஹாசன் பிரேக்கப் செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வழியாய் அல்லது அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடராமல் இருப்பதும் அவருடன் எடுத்துக் கொண்ட

 

புகைப்படத்தை நீக்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள். அதன் மூலம் தற்பொழுது இவர்களுடைய பிரேக்கப் உறுதியாக இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். மேலும்,அதற்கு லோகேஷன் ஒரு முக்கிய காரணம் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

 

ஏனென்றால் நெருக்கம் காட்டி நடிகர் ஸ்ருதிஹாசன் வருகிறார். அதன் காரணமாக கூட இந்த விடயக்கப் நடந்திருக்கலாம் என பேசப்பட்டு வருகிறது.ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.